மாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் – பழ. நெடுமாறன்

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பள்ளி மாணவியின் சாவு குறித்த உண்மைகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்குள் இந்த வாரத்தில் மேலும் சில பள்ளிகளில் மாணவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன. சென்னை கல்லூரி ஒன்றின் மாணவி இரவில் விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது வழிமறிக்கப்பட்டு அவர் மீது பாலியல் …

மாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் – பழ. நெடுமாறன் Read More

29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2022) தலைமைச்செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். …

29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

மாட்டிறைச்சி அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா? – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சேலம், தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த தம்பி பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக அப்பகுதியில் நடத்தி …

மாட்டிறைச்சி அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா? – சீமான் Read More

நகராட்சி தலைவருக்கு புதிய வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 187 …

நகராட்சி தலைவருக்கு புதிய வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் Read More

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு

சென்னை பல்லாவரம் “வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்” 12 வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலை வளாகத்தில் உள்ள “வேலன் அரங்கில்” நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் …

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு Read More

சுற்றுலா தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆலோசனை

இவ்வாண்டு இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜீலை 28 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இவ்வமயம் உலகெங்கிலும் உள்ளபல்வேறு நாடுகளிலிருந்து செஸ் விளையாட்டு வீரர்கள்மற்றும் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வருகைபுரிகின்றனர். இவர்களுக்கு …

சுற்றுலா தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆலோசனை Read More

சென்னை சைதாப்பேட்டையில் புதிய மின் அமைப்புகள்

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 140 வளையசுற்றுத்தர அமைப்புகளை (Ring Main Unit) மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைஅமைச்சர்                       …

சென்னை சைதாப்பேட்டையில் புதிய மின் அமைப்புகள் Read More

தீபாவளி, ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அமைச்சர் சா.மு.நாசர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை – குறித்த ஆய்வுக் கூட்டம் (25.07.2022)நடைபெற்றது. கடந்த ஆண்டு தீபாவளியை போலவே, இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கும் கீழ்க்கண்ட சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. 1) காஜூ கட்லீ …

தீபாவளி, ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அமைச்சர் சா.மு.நாசர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் Read More

குரோம்பேட்டை ஏரியை சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பாக 24 வது வார்டில் *மண்டல குழு தலைவர் மக்கள் சேவகர் திரு. இ. ஜோசப் அண்ணாதுரை* தலைமையில் 24 வது வார்டு *மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC*  முன்னிலையில் பொதுநல …

குரோம்பேட்டை ஏரியை சுத்தப்படுத்தும் பணி துவக்கம் Read More

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ வரவேற்பு

சீமைக் கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், உயிர்க் காற்றையும் உறிஞ்சிக் கொண்டு கரிக்காற்றை வெளியிடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதன் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்ளும். சீமைக் கருவேல மரங்களால் மண்ணில் நச்சுத்தன்மை …

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ வரவேற்பு Read More