திரைத்துறையினருக்கு கலைஞர் நகரம் அமைக்க ஆலோசனை

திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற பொது பயன்பாடுகளும் அமைக்க திட்டமிடப்பட்டது. பையனூர் கலைஞர் நகரம் …

திரைத்துறையினருக்கு கலைஞர் நகரம் அமைக்க ஆலோசனை Read More

வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் துறை சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆய்வு

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இம்மாதம் 8ம் தேதி துவங்கிய, ‘புராப்பர்டி பேர் 2022 – எக்ஸ்போ’ இன்று நிறைவுபெறுகிறது. இதில் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், வீட்டு வசதி வாரியத்தால் புதிதாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் …

வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் துறை சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆய்வு Read More

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்

பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திருM. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சி Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92 வது பிறந்த …

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளைஅறிவித்தார். அதில், பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார்.​ தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும்வகையில் 04.12.2021 …

Read More

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து – வேல்முருகன்

நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.  பீகாரில் தொடங்கிய போராட்டம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு …

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து – வேல்முருகன் Read More

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு – கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர்

சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை பயிற்சி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது, வெற்றி பெற்றவர்களின் கட்டணம் திரும்பத் தரப்படும். சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். …

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு – கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர் Read More

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 9,25,000க்கு நலத்திட்ட உதவிகள்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தலைமை  தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுமார் ரூபாய்.9,25,000/-(ஒன்பது லட்சத்து இருபத்தைந்தாயிரம்) மதிப்பிளான செலவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி. என்.ஆனந்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 1000 …

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 9,25,000க்கு நலத்திட்ட உதவிகள் Read More

ரேசனில் அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரின்போது, உணவுத்துறை அமைச்சர், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் …

ரேசனில் அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு Read More

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா பரவல் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் மெல்லமாக அதிகரிக்கத் …

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் Read More

தமிழகத்தை தாக்கும் வெளிமாநிலத்தார்! – அரசின் தலையீடு அவரசம் அவசியம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங்

கடந்த 20 ஆண்டுகளாக வடமாநிலத்தை சார்ந்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகள் பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும் வேலைவாய்ப்பை தேடி தமிழகத்தில் உள்ள 39 மாவட்ட தலைநகரங்களில் 20 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அனைத்து கிராமங்களிலும் 1 கோடிக்கு மேற்பட்ட …

தமிழகத்தை தாக்கும் வெளிமாநிலத்தார்! – அரசின் தலையீடு அவரசம் அவசியம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங் Read More