சேதமடைந்த வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் மறு கட்டுமானம் குறித்து அமைச்சர் முத்துசாமி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆலோசனை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் சேதமடைந்த குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்யும் பணிகளுக்கான அறிவிப்பை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார். வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் மறுகட்டுமானம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் சென்னை, …

சேதமடைந்த வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் மறு கட்டுமானம் குறித்து அமைச்சர் முத்துசாமி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆலோசனை Read More

திருவள்ளூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-6-2022 அன்று அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர் நலன் கருதி வெளியிட்டுள்ள வேண்டுகோள் விடுத்தார். கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நான், திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்தில் உள்ள வடகரை அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆய்வினை …

திருவள்ளூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு Read More

ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள்! – சீமான் சீற்றம்

நீங்கள் இடித்தது வீடுகளை மட்டுமல்ல; சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமென நம்பிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை! இந்நாட்டின் இறையாண்மையை! பன்முகத்தன்மையை! மக்களின் ஒருமைப்பாட்டை! தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல; அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச்சாசனத்தையும்தான்! நேற்றைக்கு மசூதியை இடித்தீர்கள்! இன்றைக்கு வீடுகளை …

ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள்! – சீமான் சீற்றம் Read More

தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தைக் கெடுத்து வருகின்றார். அரசமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு …

தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ. Read More

வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை – இரா.முத்தரசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் திரு.ராம்குமார் “பிரதமர் நரேந்திர மோடி” குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது “தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம்” என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். திரு.ராம்குமார் அவர்களுக்கு சிவாஜி கணேசன் உயிரியல் …

வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை – இரா.முத்தரசன் Read More

இந்திய குடியரசு தலைவர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கக்கூடிய விழாவில் பங்கேற்றிருக்கக்கூடிய  மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! சட்டமன்ற உறுப்பினர்களே! உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ்.கே. பிரபாகர், …

இந்திய குடியரசு தலைவர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார் Read More

பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம்

பா.ஜ.கட்சியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் முஸ்லீம்கள் மீது பழி போடுவதற்கு இந்திய வழக்கறிஞரகள் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தேசிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பாலச்சந்தர் என்ற பாஜக மாவட்ட பட்டியலின …

பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம் Read More

மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள்

சென்னை விமான நிலையத்தில் கோச். இஸ்கஃப் மூ. சீனிவாசன் தலைமையில் மலேசியாவிற்கு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்ல தயாராய் இருந்ந 20 மாணவ-மாணவியர்களுக்கு வரும் சமயம் வெற்றி வாகையுடன் வர வாழ்த்து சொல்லி வழியனுப்பிய போது கோச். இஸ்கஃப் …

மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள் Read More

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க புதுடில்லியில் 19.05.2022 அன்று ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன்ரெட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார்.​இராமேஸ்வரம் திட்டத்தை பரிசீலித்து, பிரஷாத் திட்டத்தின் கீழ் ரூ.49.70 கோடியில்கொள்கை ரீதியில் ஒப்புதல் வழங்கியதற்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். …

Read More