பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் – சீமான்
இலங்கை இனவாத அரசாங்கத்தின் 30 ஆண்டுகால இனவழிப்புப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் ஈழச்சொந்தங்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன. ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் …
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் – சீமான் Read More