தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

நெடுஞ்சாலைத் துறையின் 75-வது ஆண்டு விழாவில் பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டு விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறுதுறைமுகங்கள்‌ …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் Read More

தமிழக சுற்றுலாத்துறை விருதுகள்

சென்னை, எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் 30.04.2022 அன்று“றுடீறு தமிழ்நாடு விருதுகள்” வழங்கும் விழாவிற்கான சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ படக்காட்சிக்களுக்கான கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், தொடங்கி வைத்து பார்வையிட்டு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் இணைந்து இந்தியா முழுவதிலும் …

தமிழக சுற்றுலாத்துறை விருதுகள் Read More

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!”- முதல்வர் ஸ்டாலின்

இன்று (01-05-2022) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, மே நாள் வாழ்த்துரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு: ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக இருக்கும் மே நாளில் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கித் …

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்!”- முதல்வர் ஸ்டாலின் Read More

தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் – சீமான்

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை முழக்கத்திற்கான திருநாள்தான், மே நாள்! நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை; ஓய்வு ஒழிச்சலற்று பலமணிநேரம் அந்தத் தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும்தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக …

தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் – சீமான் Read More

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை வட்டம், சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ்மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள்விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் …

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார். Read More

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன்

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். உலக வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் …

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் Read More

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர், காவல் கரங்கள் சார்பில் விழிப்புணர்வு நடை பேரணியை துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

சென்னை பெருநகரில் சுற்றித்திரியும், ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகரகாவல்துறை சார்பில் 21.04.2021 அன்று தொடங்கப்பட்ட ‘‘காவல் கரங்கள்‘ மூலம் சென்னையில சுற்றித்திரிந்த தமிழகம் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், …

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர், காவல் கரங்கள் சார்பில் விழிப்புணர்வு நடை பேரணியை துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் Read More

தேனி மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.4.2022) தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 114 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற  40 பணிகளை திறந்து வைத்து, 74 …

தேனி மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் எழுத்தாளர்களுக்கான கூடுகை.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக மதுரையில்  தலித் எழுத்தாளர்களுக்கான , தலித் இலக்கியகூடுகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 29,30 தேதிகளில் மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் துவங்கியது துவக்க உறையாற்றிய பா.இரஞ்சித் தலித் …

பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் எழுத்தாளர்களுக்கான கூடுகை. Read More

ஆஹா இணையதள படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், …

ஆஹா இணையதள படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ Read More