சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையடுத்து, 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் …

சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை Read More

Spotify original வழங்கும் “நாலணா முறுக்கு” – R.J.பாலாஜியின் புதிய Podcast !

இன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக்கூடிய, ஒரு அழகான Podcast ஐ R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார். சென்னை 2021 ஜூன் 21 : டிஜிட்டல் உலகில் வாழும், இன்றைய தலைமுறையினரிடம் Podcast எனும் ஒலி வழியான நிகழ்ச்சிகள், …

Spotify original வழங்கும் “நாலணா முறுக்கு” – R.J.பாலாஜியின் புதிய Podcast ! Read More

தலைவாரி பூச்சூடி பாடலை ஆரி அர்ஜுனன் வெளியிட்டது ஏன் ? “தாய்நிலம்” இயக்குநர் அபிலாஷ் பெருமிதம்

நேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் நிலம்’. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப்போராட்டத்தைச் சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகியுள்ளது.  இந்தப் படத்தை மூத்த இயக்குநர் தம்பி கண்ணாந்தானம் …

தலைவாரி பூச்சூடி பாடலை ஆரி அர்ஜுனன் வெளியிட்டது ஏன் ? “தாய்நிலம்” இயக்குநர் அபிலாஷ் பெருமிதம் Read More

சர்வைவர்” (Survivor)

தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஒரு பெரிய எண்டெர்டைன்மெண்ட் இந்த வருஷம் காத்திருக்கு. ஒரு பக்கம் பிக் பாஸ், இன்னொரு பக்கம் மாஸ்டர் செஃப். இதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி வரப்போகுது “சர்வைவர்”(Survivor). இதுவும் ஒரு சர்வதேச கான்செப்ட்தான். இப்போது ஜீ தமிழ் சேனல் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக தமிழில் …

சர்வைவர்” (Survivor) Read More

சென்னையில் 60 உதவி போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம்

புதிதாக நியமிக்கப்பட்ட உதவி கமிஷனர்கள் பெயர் விவரம், அவர்கள் பதவி ஏற்கும் இடம் விவரம் வருமாறு:- சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்கள் 1. சுதர்சன்- நீலாங்கரை, 2.பாலமுருகன்-வட பழனி, 3. அமீர் அகமது-பரங்கிமலை, 4. அர்னால்டு ஈஸ்டர்-மீனம்பாக்கம், 5. சீனிவாசன்-தாம்பரம், 6.முருகேசன்-சேலையூர், 7. …

சென்னையில் 60 உதவி போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம் Read More

சென்னையில் புதியதாக பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் ஹப் திறப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் புதிதாக அமைத்துள்ள பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் ஹப்பை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார் . உடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, எஸ்.டீ. கொரியர் நிறுவனத்தின் தலைவர் அன்சாரி, துணை …

சென்னையில் புதியதாக பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் ஹப் திறப்பு Read More

சிவகங்கை கெளரி விநாயகர் கோவிலின் ஆக்கிரபிப்பு நிலங்களை மீட்டெடுக்க ஆய்வு

தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டம் காஞ்சரங்கால் கிராமம் அருள்மிகு கௌரி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவாக மீட்பது குறித்து (20.06.2021) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது கௌரி விநாயகர் …

சிவகங்கை கெளரி விநாயகர் கோவிலின் ஆக்கிரபிப்பு நிலங்களை மீட்டெடுக்க ஆய்வு Read More

திருநெல்வேலியின் திகட்டாத உண்மைகள்

1790ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் உருவாக்கப்பட்டதுதான் திருநெல்வேலி. திரு=மதிப்பு நெல்=உணவு வேலி=பாதுகாப்பு *திருநெல்வேலி* பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா? 10 சிறப்பம்சங்களை கொண்டது. 1) முதல் ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற *இந்திய நகரம்* 2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவத்தலம் …

திருநெல்வேலியின் திகட்டாத உண்மைகள் Read More

பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு

தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சேப்பாக்கம் திட்டப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் …

பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு Read More

100 நபர்களுடன் திரைப்படம் தயாரிக்க அனுமதியளித்த முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”  கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது …

100 நபர்களுடன் திரைப்படம் தயாரிக்க அனுமதியளித்த முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது Read More