சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர்
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 250 பக்தர்கள் வீதம் சாமி …
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர் Read More