அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி

விவசாயிகளிடம் தொடர்ந்து பொய்களைக் கூறுபவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களுக்கு பின்னால் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மத்திய அ ரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் …

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி Read More

56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது

பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும் வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார். …

56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது Read More

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற ‘நண்பன்’ விருதுகள் வழங்கும் விழா

சென்னையை தலைமையகமாகவும் யாழ்ப்பாணம், கொழும்பு கனடா ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டும் இயங்கிவரும் நண்பன் ஊடக நிறுவனம் முதற் தடவையாக நடத்திய விருதுகள் வழங்கும் விழா கடந்த 20-09-2020 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள எஸ்டேற் பேங்குவற் விழா …

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற ‘நண்பன்’ விருதுகள் வழங்கும் விழா Read More

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் அமைப்பினர் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதால், உணவு தானியங்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு …

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் Read More

குமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் – T. ராஜேந்தர் வேண்டுக்கோள்

கொரோனா வைரஸ் தொடங்கியது முதல் குமரியில் சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் ,நடைபாதை வியாபாரிகள் ஆறு மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த கஷ்டத்தையும் துன்பத்தையும் அனுபவித்து வருகின்றனர் ..ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகளும் கடை வைத்திருப்பவர்களும் …

குமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் – T. ராஜேந்தர் வேண்டுக்கோள் Read More

மேகதாட்டுத் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதலா? தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எழுப்பியுள்ள கேள்வி

தமிழ்நாட்டிற்குப் பாதிப்பில்லாமல் கர்நாடகத்தின் மேகதாட்டு அணைத் திட்டம் அணுகப்படும் என தலைமையமைச்சர் மோடி, தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையானால், மேகதாட்டு அணைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி அளிக்கப்போகிறது என்பது இச்செய்தியின் மூலம் …

மேகதாட்டுத் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதலா? தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எழுப்பியுள்ள கேள்வி Read More

மத்திய அரசு, யூபிஎஸ்சி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனா வைரஸ் பரவல், பல்வேறு மாநிலங்களில் மழை, வெள்ளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வரும்  அக்டோபர் 4-ம் தேதி நாடு முழுவதும் நடக்கும் யூபிஎஸ்சி தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசும், யூபிஎஸ்சி தேர்வாணையமும் …

மத்திய அரசு, யூபிஎஸ்சி ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Read More

முதலில் விவசாயிகள்; இப்போது தொழிலாளர்களைக் குறிவைத்துள்ளது மத்திய அரசு: தொழிலாளர் மசோதா குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

முதலில் விவசாயிகளைக் குறிவைத்து, இப்போது தொழிலாளர்களைக் குறிவைக்கிறது மத்திய அரசு என்று தொழிலாளர்கள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து மத்திய அரசைக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தொழிலாளர் துறை சார்பில் 3 முக்கியச் சீர்திருத்த மசோதாக்களை நேற்று நாடாளுமன்றத்தில் …

முதலில் விவசாயிகள்; இப்போது தொழிலாளர்களைக் குறிவைத்துள்ளது மத்திய அரசு: தொழிலாளர் மசோதா குறித்து ராகுல் காந்தி விமர்சனம் Read More

தற்கொலைகளைத் தடுக்க மனுத்தாக்கல் – மனுதாரருக்கு தண்டம் விதித்த உச்ச நீதிமன்றம்

ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்க மாணவர்கள் நலத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனுவை வழக்கறிஞர் கவுரவ் பன்சால் …

தற்கொலைகளைத் தடுக்க மனுத்தாக்கல் – மனுதாரருக்கு தண்டம் விதித்த உச்ச நீதிமன்றம் Read More