தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் எழுத்து தேர்வு வரும் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு …

தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை Read More

அதிமுகவின் வெள்ள நிவாரண உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி மு. பழனிசாமி தமிழகத்தில் பெய்துவரும் பெருமழையில் பாதிக்கப்பட்டுள்ள, வடசென்னை மாவட்டம், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களைப் பார்வையிட்டதோடு, பூம்புகார் நகர், …

அதிமுகவின் வெள்ள நிவாரண உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார் Read More

சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள்

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து சீராக …

சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள் Read More

பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் ஏசுதாசன் தெரு,புஜங்கராவ் தெருவில் மற்றும் ஶ்ரீவெங்கடேஷ்வரா பள்ளியில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் உடனடியாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதிக்கு தகவல் தெரிவித்து அவர் உடனே நகராட்சி மூலமாக JCP ஏந்திரம் அனுப்பி தேங்கிய தண்ணீரை 300 …

Read More

காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து …

காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More

பாலிவுட் செல்லும் இசையமைப்பாளர் அம்ரீஷ்

தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இளம் இசையமைப்பாளர் அம்ரீஷ். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் – 2’, ‘சத்ரு’, ‘கர்ஜனை’ உட்பட எராளமான படங்களுக்கு இசையமைத்தவர் அம்ரீஷ். சமீபத்தில் இவர் த்ரிஷா …

பாலிவுட் செல்லும் இசையமைப்பாளர் அம்ரீஷ் Read More

தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத பெருமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள  சென்னை மாநகரில்  வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ள நீரினை விரைந்து அகற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தற்காலிக உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகைச் …

தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல் Read More

விஜய் ஆண்டனி நடிக்கும், மழை பிடிக்காத மனிதன் ( சலீம் 2 )

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான ஒரு திரைப்படமாகும். விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகச்சிறப்பான திரைக்கதைக்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது இத்திரைப்படம். …

விஜய் ஆண்டனி நடிக்கும், மழை பிடிக்காத மனிதன் ( சலீம் 2 ) Read More

எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளையொட்டி கட்சியின் உறுப்பினர்களோடு காணொளி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, நான் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் மீட்டிங்கில் சொன்னதைத்தான் இப்போதுதான் சொல்கிறேன் ‘எனக்காக கேக் வெட்டாதீர்கள்; கிணறு வெட்டுங்கள்’ என்று. இன்றும் …

எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்- கமல்ஹாசன் Read More

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை – துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டரும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20  மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி …

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை – துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் Read More