முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் போன்ற பகுதிகளில்கடுமையான மழையின் காரணமாக ஆங்காங்கு தண்ணீர் தேங்கியிருக்கக்கூடிய நிலைஉருவாகியிருக்கிறது. எனவே, அப்பகுதிகளையெல்லாம் நான் பார்வையிட்டு பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான நிவாரண …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. Read More