முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் போன்ற பகுதிகளில்கடுமையான மழையின் காரணமாக ஆங்காங்கு தண்ணீர்  தேங்கியிருக்கக்கூடிய நிலைஉருவாகியிருக்கிறது. எனவே, அப்பகுதிகளையெல்லாம் நான் பார்வையிட்டு பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான நிவாரண …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. Read More

பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும்மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்குஇடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 13 காவலர் பேரிடர் மீட்புகுழுக்கள் (Tamil Nadu State …

பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார் Read More

உறவு இல்லையேல் துறவு

அலி (ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா (ரலி) மூலமாக பிறந்தவர் ஹஸன் (ரலி). ஃபாத்திமா (ரலி) மரணித்த பின்னர் ஹனஃபிய்யா (ரலி) என்ற பெண்ணை அலி (ரலி) மணந்தார். அதன் மூலம் பிறந்தவர் முஹம்மத் (ரலி). ஒருநள் சகோதரர்கள் இருவருக்குமிடையே ஏதோ பிரச்சினை …

உறவு இல்லையேல் துறவு Read More

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது வரலாற்றுத்திரிபு – சீமான் கண்டனம்

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி, நிறுவிய பின்னரும், கடந்தாட்சியின் தவறான முடிவைக் காரணமாகக் காட்டி, சித்திரை முதல் நாளையே புத்தாண்டென …

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது வரலாற்றுத்திரிபு – சீமான் கண்டனம் Read More

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிடுக – முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை …

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிடுக – முதல்வர் ஸ்டாலின் Read More

துபாய் கண்காட்சியில் காற்றின் மொழி திரைப்படம்

உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி அக்டோபர் 1* அன்று துபாயில் திறக்கப்பட்டது . 2021 மற்றும் மார்ச் 2022 வரை தொடரவுள்ளது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கின்றன. இந்தியா தனது தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறை மற்றும் பிற …

துபாய் கண்காட்சியில் காற்றின் மொழி திரைப்படம் Read More

தீபாவளி திருநாளில் நடிகர் வெற்றி நடிக்கும் ‘ரெட் சேன்டில்’ படத்தின் டப்பிங் துவங்கியது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிவந்த ‘ஜெய்பீம்’ வெற்றி அடைந்துள்ள நிலையில் வட மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக ‘ரெட் சேன்டில்’ வெளிவரவுள்ளது. இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். …

தீபாவளி திருநாளில் நடிகர் வெற்றி நடிக்கும் ‘ரெட் சேன்டில்’ படத்தின் டப்பிங் துவங்கியது. Read More

அனுஷ்காவின் பிறந்தநாளன்று அவரது 48-வது படத்தை அறிவித்தது யூவி கிரியேஷன்ஸ், பி மகேஷ் பாபு இயக்குகிறார்

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7), சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது. காணொலி ஒன்றின் வாயிலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், ”2013-ம் ஆண்டு …

அனுஷ்காவின் பிறந்தநாளன்று அவரது 48-வது படத்தை அறிவித்தது யூவி கிரியேஷன்ஸ், பி மகேஷ் பாபு இயக்குகிறார் Read More

வா சாமி – அருண்பாரதி    

அண்ணாத்த திரைப்படத்தில் “வாசாமி” பாடல் மூலம் திரையுலகின் கவனிப்பை தன் பக்கம் இழுத்துள்ளார் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி. ஏற்கனவே விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ள இவர், இதே கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் நம்பர் கொடுத்துள்ளார்.  இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதி நம்மிடம் …

வா சாமி – அருண்பாரதி     Read More

ஜெய் பீம்! – ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி – சீமான்

நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ்த்திரையுலகு எத்தனையோ பெருமிதங்களுக்கு இடம் கொடுத்து கலை வடிவங்களின் உச்சமாகத் திகழ்கிறது. தொடக்கக்காலத் தமிழ்த்திரைப்படங்கள் புராண இதிகாசங்களை, மேட்டிமை மக்களின் வாழ்வினை மட்டும் பேசி, எளிய மக்களின் வாழ்வியலை முற்றாக ஒதுக்கி வைத்திருந்தது. அரங்கங்களில் சிக்கித்தவித்த …

ஜெய் பீம்! – ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி – சீமான் Read More