நாகை பெட்ரோ-கெமிக்கல் மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்த ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் போன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதி மக்கள் நிம்மதியிழந்து தவித்தனர். வளர்ச்சியின் பெயரால் …
நாகை பெட்ரோ-கெமிக்கல் மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More