1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்!

சென்னை 26, மே.:- துறைமுகம் தொகுதி, அன்னை சத்தியா நகரில் வசிக்கும் ஏழை-எளிய 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவுடன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இணைத்து வழங்கினர். உடன் …

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்! Read More

கொரோனா தடுப்பு; மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; துணை சபாநாயகர்!

திருவண்ணாமலை 26, மே.:- துணை சபாநாயகரும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பிச்சண்டி, தொகுதிக்கு உட்பட்ட சோமாசிப்பாடி, கழிக்குளம், மேக்களூர், கொளத்தூர், ஆனாநந்தல் மற்றும் சு.வாளவெட்டி ஊராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முககவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கி அங்கு இயங்கும் …

கொரோனா தடுப்பு; மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; துணை சபாநாயகர்! Read More

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

காஞ்சிபுரம் 26, மே.:- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் டெய்ம்லர் (DAIMLER) தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாருமான திரு.டி.ஆர்.பாலு, தமிழக …

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்! Read More

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்!

வேலூர் 25, மே.:- வி.ஐ.டி பல்கலை கழக வளாகத்தில், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் …

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்! Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும்; நவாஸ்கனி எம்.பி., சொந்த செலவில் இலவச உணவு!

இராமநாதபுரம் 25, மே.:- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு நாளை 26-05-2021 முதல் 01-06-2021 வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு ஏழை எளிய மக்கள் இலவசமாக …

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும்; நவாஸ்கனி எம்.பி., சொந்த செலவில் இலவச உணவு! Read More

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் எழும்பூர் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார். உடன் திமுக …

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்! Read More

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை!

சென்னை 25, மே.:- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அது கடைமடை வரை விரைவாக வந்து சேர்வதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் …

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை! Read More

கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.!

இராஜபாளையம் 25, மே.:- *இராஜபாளையம் தொகுதியில்* தளவாய்புரம் ஊராட்சி பி.கே.எஸ். திருமண மண்டபத்திலும் முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 18 வயதிற்கு மேல் 44 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் …

கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.! Read More

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி

திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகா வயது 29 இளம் மருத்துவர் கர்ப்பிணியாக இருந்து இருக்கின்றார் அவருக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள் விளைவு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது சென்னைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை இன்று உயிரிழந்தார் இத்தனைக்கும் அந்தப் …

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி Read More

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்!

சென்னை 24, மே.:- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்! Read More