ஜி.வி.பிரகாஷ்குமாரின் ரசிகர்கள் ஏழைகள்ய்க்கு கொரோனா கால உதவிகளை வழங்கினர்

G.V.பிரகாஷ்குமார் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா கட்டுப்பாடுகளை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் வழங்கினர். பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஹோமியோபதி மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பொது …

ஜி.வி.பிரகாஷ்குமாரின் ரசிகர்கள் ஏழைகள்ய்க்கு கொரோனா கால உதவிகளை வழங்கினர் Read More

*“ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று கூறுகிறார் இஸ்ரேலின் புதிய பிரதமர். ————–

பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத தேசத்தின் 13 வது பிரதமராக நாஃப்தலி பென்னட் 13.06.2021 இல் பதவியேற்றுள்ளார். 120 ஆசனங்களைக்கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் நாப்தலி பென்னட்டுக்கு ஆதரவாகவும், 59 உறுப்பினர்கள் அவரை எதிர்த்தும் வாக்களித்ததுடன், ஒரு முஸ்லிம் உறுப்பினர் வாக்களிப்பில் …

*“ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று கூறுகிறார் இஸ்ரேலின் புதிய பிரதமர். ————– Read More

திராவிட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிஷோர் கே ஸ்வாமி கைது

சமூகவலைதளங்களில் திராவிட அரசியலையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்பவர் கிஷோர் கே ஸ்வாமி. இவருக்கு பலத்த எதிர்ப்புகளும் ஆதரவுகளும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பெண் பத்திரிக்கையாளர் …

திராவிட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிஷோர் கே ஸ்வாமி கைது Read More

இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு

இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமர் பதவியேற்றார். 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். 120 இடங்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் அடங்கிய …

இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு Read More

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; தயாநிதி மாறன் எம்.பி.

சென்னை ஜூன். 14.:- மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 118வது வட்டம், புதுப்பேட்டை கார்டன் தெருவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு …

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; தயாநிதி மாறன் எம்.பி. Read More

சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில் பங்கு கொண்ட, பத்ம பூசன் விருது பெற்ற, சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).*

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) K.S.கிருட்டிணன்) டிசம்பர் 4, 1898ல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் …

சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில் பங்கு கொண்ட, பத்ம பூசன் விருது பெற்ற, சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).* Read More

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி: பிரசாந்த் கிஷோர் திட்டம்

ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் குறிப்பாக குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி அமர்வதற்கு ஆதரவாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு அவர் …

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி: பிரசாந்த் கிஷோர் திட்டம் Read More

அன்புமணி அதிமுக தலைவர்களைப விமர்சிப்பதை பொறுத்துக்கொள்ளமுடியாதென்கிறார் புகழேந்தி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தவறாக பேசினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாது என அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது, “அதிமுக …

அன்புமணி அதிமுக தலைவர்களைப விமர்சிப்பதை பொறுத்துக்கொள்ளமுடியாதென்கிறார் புகழேந்தி Read More

அம்பேத்கரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என பாஜக அவதூறு பரப்பியிருக்குமென கூறுகிறார் மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து குறித்த காங்கிரஸ் தலைவா் திக்விஜய் சிங்கின் கருத்து சா்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், சட்ட மேதை அம்பேத்கா் உயிருடன் இருந்திருந்தால் அவரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என்று பாஜக அவதூறு பரப்பியிருக்கும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா …

அம்பேத்கரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என பாஜக அவதூறு பரப்பியிருக்குமென கூறுகிறார் மெஹபூபா முஃப்தி Read More

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார்

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னையில் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் போது போலீஸ் உதவியை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து, நேற்று மாலை டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். போலீஸ் …

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார் Read More