கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்

கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ இன்று வெளியிட்டார். முக்கிய மருத்துவ தாவரங்கள் மற்றும் அவற்றின் குணங்கள் குறித்து எடுத்துரைப்பதற்காக “20201-ம் ஆண்டில் கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள்” எனும் தலைப்பிலான இந்த மின்-புத்தகத்தை தேசிய மருத்துவ தாவரங்கள் …

கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை கிரண் ரிஜிஜூ வெளியிட்டார் Read More

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறதா திமுக – பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை

மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த 2010ம் ஆண்டு தான் அதுவும் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான், நீட் …

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறதா திமுக – பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை Read More

பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியவர் கைது

கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு நபர்கள் போலீசார் கைது செய்தார்கள். கடந்த 6.6‌ 2021 ஆம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய சரகம் கண்ணகி நகர் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு …

பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியவர் கைது Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 3600 கோடி கடனுதவி

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புனரமைக் ரூ.3,600 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்! இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 3600 கோடி கடனுதவி Read More

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில், சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க …

Read More

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று “எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?” என்று நலம் விசாரித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி …

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி! Read More

இந்திய அரசை கண்டித்து  08.06.2021தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் ஆர்ப்பாட்டம்

பாஜக ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2000 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு நடத்துகிறது. பாஜக ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவாமல், மாநிலத்தை வஞ்சிக்கும் போக்கில் தீவிரமாக செயல்படுகிறது.  கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கு …

இந்திய அரசை கண்டித்து  08.06.2021தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் ஆர்ப்பாட்டம் Read More

கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்று (7–6-2021)வரை 280.20 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.  மாண்புமிகு முதலமைச்சர் பொது …

கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு Read More

அம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு, இலங்கை அரசு குத்தகைக்கு விட்டிற்பது தமிழகத்திற்கு ஆபத்தாகுமென இந்திய அரசுக்கு வலியுறுத்த சொல்கிறார் செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்  கு.செல்வப்பெருந்தகை அவர்கள் விடுக்கும் அறிக்கையில், காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சில மாதங்களுக்கு முன்பு சீன ராணுவத்தினர் அத்துமீறி நம் எல்லைக்குள் நுழைந்து நம்முடைய 20 இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள். …

அம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு, இலங்கை அரசு குத்தகைக்கு விட்டிற்பது தமிழகத்திற்கு ஆபத்தாகுமென இந்திய அரசுக்கு வலியுறுத்த சொல்கிறார் செல்வப் பெருந்தகை Read More

தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின்தரம் மேலும் சிறிதளவு பாதிக்கப்படுமென்கிறது இந்தியா

இந்திய வானியல் துறையின் தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையத்தின் படி: காற்றின் போக்கு மற்றும் காற்றோட்ட குறியீட்டுமுன்னறிவிப்பு. தில்லிக்கான காற்றின் தரம், காற்றோட்டம் மற்றும்வானிலை குறித்த முன்னறிவிப்பு வருமாறு: தில்லி தேசிய தலைநகர் பகுதிக்கான காற்றின் தரம்நடுத்தரமான அளவில் 2021 ஜூன் 7 அன்று இருக்கும். மிதமானதில் இருந்து மோசமான பிரிவுக்கு காற்றின் தரம்2021 ஜூன் 8 மற்றும் 2021 ஜூன் 9 அன்று மாறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றின் காரணமாகஉள்ளூரில் தூசிப்படலம் எழும்புவதோடு, அருகில்இருக்கும் பகுதிகளிலும் இருந்தும் தூசுப்படலம்வந்தடையலாம். பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசுஎழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதியில் இருந்தும்தூசு வந்தடையலாம் என்பதால், பிஎம்10 எனும் அளவில்காற்றின் தரம் இருக்கும்.

தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின்தரம் மேலும் சிறிதளவு பாதிக்கப்படுமென்கிறது இந்தியா Read More