அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென போலீசாருடன் வாக்குவாதம்

ஈரோடு சூரம்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யக் கோரி அப்பகுதி மக்கள்; போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாநகர் பகுதிக்குள்பட்ட சூரம்பட்டி பாரதிபுரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வசிக்கும் …

அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென போலீசாருடன் வாக்குவாதம் Read More

லட்சத்தீவை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரவார்க்க முயல்வாதாக அத்தீவு மக்கள் குமுறல்

‘‘லட்சத்தீவிலிருந்து எங்களை முற்றிலுமாக அகற்றிவிட்டு, அதை மொத்தமாக கார்ப்பரேட்களுக்குத் தாரைவார்க்க முயல்கிறார்கள். அதற்காகவே புதிது புதிதாக விதிமுறைகளைக் கொண்டுவந்து எங்களை அச்சுறுத்துகிறார்கள். இதற்கெல்லாம் சூத்ரதாரியாக, இங்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகி பிரஃபுல் கே பட்டேல் செயல்படுகிறார்’’ என்று கொந்தளிக்கிறார்கள் லட்சத்தீவு மக்கள். …

லட்சத்தீவை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரவார்க்க முயல்வாதாக அத்தீவு மக்கள் குமுறல் Read More

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீஸ் தீவிரம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். நடிகை சாந்தினி அளித்த புகாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீஸ் தீவிரம் Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களை ஆணையர் நலம் விசாரித்தார்

எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தும்,மருத்துவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை விவரம் கேட்டறிந்துமருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.​ சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் …

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களை ஆணையர் நலம் விசாரித்தார் Read More

பல்வேறு  வழக்குகளில் தொடர்புடையபிரபல ரவுடி மணிகண்டன் (எ) C.D மணி  கைது .

  சென்னை பெருநகர காவல்  சரகத்தில்  சட்ட விரோத செயல்களை தடுத்திடவும், உரியகண்காணிப்பு செய்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்யசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்உத்தரவிட்டதின்பேரில், 12 காவல் மாவட்டங்களில் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில்தனிப்படைகள் …

பல்வேறு  வழக்குகளில் தொடர்புடையபிரபல ரவுடி மணிகண்டன் (எ) C.D மணி  கைது . Read More

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ

ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம்,  மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை …

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ Read More

பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகுமென வர்ணிக்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் – டீசல்- சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்து வரும் நிலையில்அதாவது டிசம்பர் 2019 ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65.5 அமெரிக்க டாலர் என்பதில் …

பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகுமென வர்ணிக்கிறது இ.கம்யூனிஸ்ட்டு Read More

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க நாம்இப்போதே தயாராக வேண்டுமென்கிறார் பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி

ஊரடங்கினால் இப்போது கொரோனா தொற்று குறைந்துவருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஊரடங்குதளர்த்தப்பட்டால் தொற்று அதிகரிக்கும் என்பதுதான். அதாவதுபொதுமக்கள் அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் அனைவரும் தடுப்பூசிபோட்டுக்கொள்வதும் மட்டுமே உண்மையில் தொற்றைக்குறைக்கும். மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்உள்ளன.  மூன்றாம் அலையின் தாக்கத்தையும் பாதிப்பையும்குறைக்க நாம் இப்போதே தயாராக வேண்டும் என்று தமிழ் நாடுஅரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குனர் டாக்டர்க.குழந்தைசாமி கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு களஅலுவலகமும் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து இன்று(1.6.2021) முற்பகல் நடத்திய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம்அலையை எதிர்கொள்ளுதல் மற்றும் தடுப்பூசியின் அவசியம்என்ற காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோதுடாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார்.  கர்ப்பிணிகளை கொரோனா தொற்று ஏற்படாமல்பாதுகாக்க வேண்டும். வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளைவீட்டார் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். உறவினர்கள், அண்டை அயலார் கூட வரக்கூடாது. பிரசவத்துக்குப் பிறகுகுழந்தையைப் பார்க்கக்  கூட யாரும் வரவேண்டாம். பாலூட்டும்தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கிராமத்தில் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் மூலம்தான் குடும்பம்குடும்பமாகத் தொற்று ஏற்படுகிறது. கோவிட்-19 இரண்டாம்அலையின் தாக்கம் இருக்கும் வரை தனித்து இருப்பதும்விசேஷங்களைத் தள்ளிப் போடுவதும் அவசியம் என்று டாக்டர்குழந்தைசாமி மேலும் தெரிவித்தார். சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும்மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா.அண்ணாதுரை தலைமை உரைஆற்றினார்.  இன்றைய நெருக்கடியான சூழலில்தான் அறிவியல்மனப்பான்மையின் தேவை உணரப்படுகின்றது. பகுத்தறிவுக்குஒவ்வாத கருத்துகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். அறிவியல்பூர்வமான உண்மையான தகவல்களை அடிக்கடிபகிர்ந்து கொள்ள வேண்டும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். கிராமத்தில் இருக்கும் செவிலியர் மற்றும்அங்கன்வாடிப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுமுன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று அண்ணாதுரைகேட்டுக் கொண்டார். விழுப்புரம் நகர நல அலுவலர் டாக்டர்ந.பாலசுப்பிரமணியம் விழுப்புரம் நகரத்தில் இரண்டு நகர நலமையங்கள் மற்றும் இரண்டு பள்ளிக் கூடங்களில் தினசரிகொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது என்று தெரிவித்தார்.  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா.மாலாமுதல் அலையின் போது பெரும்பாக்கத்தில் செயல்பட்டகோவிட் சித்தா மையத்தில் சுமார் 1000 தொற்றாளர்கள் முழுகுணமடைந்தனர். இப்போது இரண்டாம் அலையிலும் இதுவரை525 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்மாவட்ட அலுவலர் திருமிகு எஸ்.கே.லலிதா அங்கன்வாடிப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடுதம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போட வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகஇயக்குனர் திரு. ஜெ.காமராஜ் நிறைவுரை ஆற்றினார். மக்கள்தங்கள் பொறுப்புணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசிபோட்டுக்கொள்ள தயக்கம் காட்டவே கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் திரு. தி.சிவக்குமார் கடந்த 10 நாட்களில் மட்டும்விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 6100 பேருக்கு புதியதாககொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சுமார் 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்தார்.  களவிளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.  காணொலி கருத்தரங்கில் அங்கன்வாடிப் பணியாளர்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் கிராம மகளிர் என சுமார் 650 பேர்கலந்து கொண்டனர்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க நாம்இப்போதே தயாராக வேண்டுமென்கிறார் பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி Read More

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,* ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் …

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியை விரைவுபடுத்துக! வைகோ அறிக்கை

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை தொடர்பாக, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு உள்ளிட்ட பொதுநல வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு …

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியை விரைவுபடுத்துக! வைகோ அறிக்கை Read More