*ஈழத் தமிழர்களுக்கு “இரட்டைக் குடியுரிமை” வழங்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார் கெளதமன்
1981ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு, ஜூலை கலவரத்தில், சிங்கள அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைக்க உலகம் முழுக்க சிதறியது ஈழத் தமிழினம். …
*ஈழத் தமிழர்களுக்கு “இரட்டைக் குடியுரிமை” வழங்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார் கெளதமன் Read More