*ஈழத் தமிழர்களுக்கு “இரட்டைக் குடியுரிமை” வழங்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார் கெளதமன்

1981ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு, ஜூலை கலவரத்தில், சிங்கள அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைக்க உலகம் முழுக்க சிதறியது ஈழத் தமிழினம். …

*ஈழத் தமிழர்களுக்கு “இரட்டைக் குடியுரிமை” வழங்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார் கெளதமன் Read More

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன்

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின் ‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குனருமான V.R.நாகேந்திரன். சில தினங்களாக இவர் தான் வசிக்கும் பகுதியில் பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி …

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன் Read More

ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற …

ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் Read More

பாலியல் புகார் மீது உடனடி நடிவடிக்கை எடுக்க போலீஸ் ஆணையரின் துரித செயல்பாடு

சென்னையில் உள்ள பள்ளிகளில் இருந்து வரும் பாலியல் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதற்கென துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை நடைபெற்று வருகின்றது.  மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் …

பாலியல் புகார் மீது உடனடி நடிவடிக்கை எடுக்க போலீஸ் ஆணையரின் துரித செயல்பாடு Read More

கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை

கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கை அரசு விலக்கினாலும், கோவையின் நிலையைக் கருத்தில் கொண்டு, இங்கு மட்டும் அதை நீட்டிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தில் கொரோனா பரவலில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. …

கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை Read More

ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்  விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஓட்டல்களில்  பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்து.  மக்கள் வெளியே சுற்றி வருவதை அறிந்த காவல்துறையினர் அவர்களை விசாரிக்கும் …

ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா? Read More

நிமிர்ந்து வருகிறேன்” என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதியைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  உரை

கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் பேசியுள்ள விவரம் வருமாறு: திருவாரூரில் கருவாகி – தமிழகத்தையே தனதூராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர் – முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே! இன்று நீங்கள் …

நிமிர்ந்து வருகிறேன்” என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதியைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  உரை Read More

திருடர்களை மடக்கிப் பிடத்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

அண்ணாநகரில் சங்கிலி பறிப்பு திருடர்கள் இருவரை மடக்கிப் பிடித்த ரோந்துவாகன காவலர் மற்றும் ஊர்க்காவல்படை வீரரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, நியூ ஆவடி சாலை, டாக்டர் அம்பேத்கர் நகர், 99வது பிளாக்கில் வசித்து …

திருடர்களை மடக்கிப் பிடத்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு ஆணையர் பாராட்டி ஒஅரிசு வழஃங்கினார்

ஜெ.ஜெ.நகர் பகுதியில் சாலையில் கிடந்த பணம் ரூ.50,000/-ஐயும், மாம்பலம் பகுதியில்ATM மையத்தில் கிடந்த பணம் ரூ.10,000/-ஐயும் நேர்மையாக காவல் நிலையத்தில்ஒப்படைத்தவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கிபாராட்டினார். சென்னை, அண்ணாநகர், மேற்கு விரிவாக்கம், ஜீவன் பீமா நகர், எண்.10041 என்ற முகவரியில்வசித்து …

கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு ஆணையர் பாராட்டி ஒஅரிசு வழஃங்கினார் Read More

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம். இரண்டாவது அலையில் நாம் பல உறவுகளை இழந்து தவிக்கின்றோம். பல பத்திரிகையாளர்கள் வேலை இழப்பு , ஊதியக்குறைப்பு  என பொருளாதார ரீதியில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில்  முதற்கட்டமாக,கோயம்பேடு வணிகரும் தமிழ்ப் பற்றாளரும் தமிழ்த்திரைப்படத் …

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன Read More