திரையுலக ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை சன் டிவி வழங்கியது

அற்றார்‌‌ அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி என்ற வள்ளுவன் வாக்குப்படி கொரானாவின் இரண்டாம் ருத்ர தாண்டவம் வெள்ளித்திரை சின்னத்திரைஉலகை உலுக்கி விட்டது.இந்த இக்கட்டான நேரத்தில் சன் டிவி நிறுவனம் கொரானா நிவாரணப் பொருட்களை சின்னத்திரை தொழிலாளர்களுக்கு….  வழங்கியுள்ளது… சன் …

திரையுலக ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை சன் டிவி வழங்கியது Read More

கரூரில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.  தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் …

கரூரில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் Read More

மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணங்களை அறிவித்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000–க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன.  அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ,10,000/-க்கும் கீழ் மட்டுமே ஆகும்.  12,959 திருக்கோயில்களில் ‘ஒரு கால பூஜைத்திட்டம்’அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2.  மேற்கண்ட திருக்கோயில்களில் பணிபுரியும் …

மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணங்களை அறிவித்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு Read More

பத்திரிக்கையாளர்களின் கொரோனா மரண நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கு சென்னை நிருபர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்த்துறையில்  பணிபுரியும் செய்தியாளர்கள் அப்பணியின் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை …

பத்திரிக்கையாளர்களின் கொரோனா மரண நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கு சென்னை நிருபர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது Read More

மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிக்கும்புதிய செயற்கை சினேப்டிக் இணைப்புஉருவாக்கம்

மனித மூளையின் அறிவார்ந்த செயல்களை பிரதிபலிக்கும்வகையிலும் செயற்கை நுண்ணறிவில் மேம்பட்டதுமானகருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நரம்பிழை, சிறுநரம்பிழை அடங்கிய லட்சக்கணக்கானநரம்பணுக்கள் மனித மூளையில் உள்ளன. நரம்பிழை, சிறுநரம்பிழைகளின் வாயிலான மரபணுக்களின்பிரம்மாண்ட இணைப்பு சினேப்ஸ் என்றுஅழைக்கப்படுகிறது. இந்த சவாலான உயிரி–நரம்பு சார்ந்தஇணைப்பு பல்வேறு அறிவு சார்ந்த ஆற்றல்களுக்குவழிவகுப்பதாக நம்பப்படுகிறது. மொத்த உடல் ஆற்றலில் மனித மூளை 20 சதவீதத்தை, அதாவது 20 வாட்ஸை பயன்படுத்துவதாக மதிப்பீடுசெய்யப்படுகிறது. தற்போது உள்ள கணினி சார்ந்ததளங்கள் மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிப்பதில்சுமார் 10 லட்சம் வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகிறது.இந்த சவாலை எதிர் கொள்வதற்காக இந்திய அரசின்அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சிநிறுவனமாக இயங்கும் பெங்களூருவைச் சேர்ந்தஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிமையத்தின் விஞ்ஞானிகள் ஓர் புதிய கருவியைக்கண்டுபிடித்துள்ளனர். உயிரி நரம்பு இணைப்பைப் போன்றசெயற்கை சினேப்டிக் இணைப்பை உருவாக்கும் புதியஅணுகுமுறையோடு இந்தக் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மெட்டீரியல்ஸ் ஹாரிசன்ஸ்’ என்ற சஞ்சிகையில் இந்தபடைப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிக்கும்புதிய செயற்கை சினேப்டிக் இணைப்புஉருவாக்கம் Read More

எஸ்.ஐ., யை தாக்கி விட்டு கைதிகள் தப்பியோட்டம் -ஒருவர் கைது

வியாசர்பாடி காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யை தாக்கி, ரவுடிகள் மூவர் தப்பியோடினர். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர்கள் அஜித்குமார், 24, அஜய் புத்தா, 26, மற்றும் ஜெகதீஸ்வரன், 20.இதில், அஜித்குமார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட, 25 வழக்குகள் உள்ளன. அஜய் புத்தா, ஜெகதீஸ்வரன் …

எஸ்.ஐ., யை தாக்கி விட்டு கைதிகள் தப்பியோட்டம் -ஒருவர் கைது Read More

சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை – முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த நடவடிக்கை?

தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு தளம் எது என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் காட்டிவிட்டது என, திமுக தலைமை நம்புகிறது. தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வடநாட்டு மார்வாடிகளும்,குஜராத்திகளும்தான் பாஜகவுக்கு நிதி முதல் பல்வேறு உதவிகளை செய்தது என்று, மாநில உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. …

சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை – முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த நடவடிக்கை? Read More

சென்னையில் மேலும் ஒரு பாடசாலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையென புகார்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் விசாரிக்க முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வரும் 8ம் தேதி பள்ளி ஆசிரியர்கள் விசாரணைக்கு …

சென்னையில் மேலும் ஒரு பாடசாலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையென புகார் Read More

கருப்பு பூஞ்சை நோயால் 50 பேர் மரணம்

ஹரியானா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.மேலும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 650 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோயால் 50 பேர் மரணம் Read More

உதயநிதியிடம், முதல்வர் பொது நிவாரண நிதியளிக்கும் பிரபலங்கள்

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.லிங்குசாமி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்

உதயநிதியிடம், முதல்வர் பொது நிவாரண நிதியளிக்கும் பிரபலங்கள் Read More