நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர் …

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி Read More

கொரோனாவால் உயிரிழக்கும்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூகபாதுகாப்பு நிவாரணம் அறிவித்தது இந்திய அரசு

கொரோனா மரண சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் நலன் பற்றி தொழிலாளர்களின்அச்சம் மற்றும் கவலையை போக்க, இஎஸ்ஐசி மற்றும்இபிஎப்ஓ திட்டங்கள் மூலமாக கூடுதல் பலன்களைமத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுஇல்லாமல், தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூகபாதுகாப்பு வழங்கப்பட மேண்டும் என கோரிக்கைஎழுந்ததை அடுத்து இந்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. தற்போது இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் காப்பீடுசெய்யப்பட்ட தொழிலாளியின் மரணம் அல்லது முடக்கநிலைக்குப் பிறகு, அவரது சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்கு ஓய்வூதியமாக அவரது வாழ்க்கைத்துணை, விதவைத் தாய் ஆகியோருக்கு வாழ்நாள்முழுவதும், குழந்தைகளுக்கு 25 வயது அடையும்வரையும், பெண் குழுந்தைக்கு திருமணம் ஆகும் வரையும்வழங்கப்படுகிறது. தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கீழ்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  இறந்ததொழிலாளியின் குடும்பத்தினருக்குகிடைக்கும் அதிகபட்ச பண பலன் ரூ.6 லட்சத்திலிருந்துரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.    இறப்புக்குமுன்பு, உறுப்பினராக இருந்த ஒருதொழிலாளி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டநிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள்பணியாற்றியிருந்தால், அவரது குடும்பத்தினருக்குகுறைந்தபட்ச உத்திரவாத பணப் பலன் ரூ.2.5 லட்சம்கிடைக்கும். இதற்கு முன்பு, இந்த விதிமுறை, ஒரேநிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள்பணியாற்றியிருக்க வேண்டும் என இருந்தது. அதுதற்போது மாற்றப்பட்டுள்ளது.  இது ஒரு நிறுவனத்தில்தொடர்ந்து ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்றநிபந்தனை காரணமாக பலன்களை இழக்கும் ஒப்பந்தம்/ சாதாரண தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும்.     குறைந்தபட்சம்ரூ.2.5 லட்சம் இழப்பீடு விதிமுறை 2020 பிப்ரவரி 15ம் தேதி முதல் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.    2021-22 முதல்2023-2024ம்ஆண்டு வரை வரும் 3 ஆண்டுகளில், இடிஎல்ஐ- நிதியிலிருந்து தகுதியானகுடும்ப உறுப்பினர்கள் பெறும்  காப்பீட்டு தொகைரூ.2185 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.    இந்ததிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 50,000 குடும்பங்கள்இழப்பீடு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில்10,000 பேர் கொரோனா காரணமாக இறக்கலாம் எனவும்மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் நல நடவடிக்கைள், கொரோனாகாரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின்குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தொற்றுஏற்பட்டுள்ள சவாலான நேரத்தில், அவர்களை நிதிநெருக்கடியில் இருந்து காக்கும்.   

கொரோனாவால் உயிரிழக்கும்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூகபாதுகாப்பு நிவாரணம் அறிவித்தது இந்திய அரசு Read More

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்வர்  ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வினாடியில் இருந்து முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் பரவலைக் கட்டுப்படுத்தி, அந்த நோயை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். முதல்வரின் வேகத்துக் ஈடுகொடுக்கும் …

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு Read More

தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம்

விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியினரிடம் அனுமதி பெற வேண்டும். சென்னையில் மட்டும் 7,500 வியாபாரிகள் மளிகை பொருட்கள் விற்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் Read More

நான் மீண்டும் வருவேன்.. கட்சியை சரி செய்வேன்’ – தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா!*

நான் மீண்டும் வருவேன், கட்சியை சரி செய்வேன்’ என்று சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளதால், அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் …

நான் மீண்டும் வருவேன்.. கட்சியை சரி செய்வேன்’ – தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா!* Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் இந்திய பிரதமர் மோடி ———————– கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி கூறியுள்ளார். புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவிட்டுள்ளார்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். …

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் இந்திய பிரதமர் மோடி ———————– கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி கூறியுள்ளார். புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவிட்டுள்ளார் Read More

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  அழைப்பு. ஜூன் 01ல் நாடு தழுவிய போராட்டம்! – SDPI கட்சி அழைப்பு

குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளிடமிருந்து குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் …

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  அழைப்பு. ஜூன் 01ல் நாடு தழுவிய போராட்டம்! – SDPI கட்சி அழைப்பு Read More

அமுதசுரபியாகிவிட்ட தமிழக அரசு! வைகோ பாராட்டு

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் தலா ஐந்து இலட்சம் வைப்பீடு செய்யப்படும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை குழந்தைக்கு வட்டியுடன் வழங்கப்படும். பெற்றோரை இழந்த …

அமுதசுரபியாகிவிட்ட தமிழக அரசு! வைகோ பாராட்டு Read More

தவிக்கும் தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

இந்தப் பேரிடர் காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது.  சில ஆசிரியர்கள் நிர்வாகம் தரும் பாதி சம்பளத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். பல ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாலும், …

தவிக்கும் தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More