அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார்

ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 13.11.2021 அன்று பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் உள்ள 21,000 குடும்பங்களுக்கு ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கி, நடமாடும் மருத்துவ முகாமினை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊரகத் …

அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார் Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் மழை சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2021) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின்பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில்உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் …

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் மழை சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

சென்னையில் கன மழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து சீரமைக்க ஆணை

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர்  எ.வ. வேலு  கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை 12.11.2021 காலை முதலே சாலைகளிலும், வீதிகளிலும் சென்று ஆய்வு செய்தார்கள்.மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும் உடன் சென்று …

சென்னையில் கன மழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து சீரமைக்க ஆணை Read More

தந்தை வழியில் பயணிக்கும் முதல்வர்! தமிழக முதலமைச்சருக்கு இந்திய அசோஷியேஷன் நன்றி

2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு விமானம் சென்னையிலிருந்து இயக்கப்படாமல் கொச்சியில் இருந்து இயக்கப்படுவது பெரும் சிரமத்தைக் கொடுத்து வருகிறது.இது குறித்து பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.வழக்கமாக …

தந்தை வழியில் பயணிக்கும் முதல்வர்! தமிழக முதலமைச்சருக்கு இந்திய அசோஷியேஷன் நன்றி Read More

ஜெய்பீம் பட விவகாரம் – அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா பதில்

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.  நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், …

ஜெய்பீம் பட விவகாரம் – அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா பதில் Read More

ஊழல் திருட்டு நினைவில் கொள்வோம் – A.G.மெளரியா,I.P.S., (ஓய்வு) துணைத் தலைவர் மக்கள் நீதி மய்யம்.

சென்னை மாநகர் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கிறது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் தேங்கி இருக்கும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை சவாலுக்குள்ளாகியிருக்கிறது. ‘ஒரு நாள் மழைக்கே மூழ்கும் நகரம்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது சென்னை. கூவம், அடையாறு …

ஊழல் திருட்டு நினைவில் கொள்வோம் – A.G.மெளரியா,I.P.S., (ஓய்வு) துணைத் தலைவர் மக்கள் நீதி மய்யம். Read More

பாகிஸ்தான் கடற்படையினர் மீது காவல்துறையின் மூலம் குஜராத் அரசு வழக்குத்தொடுத்தது போல தமிழக அரசு வழக்குத் தொடுக்காதது ஏன்? – சீமான் கண்டனம்

குஜராத் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மராட்டியம், டையூ பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மராட்டிய மீனவர் உயிரிழந்ததற்கு ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாக ஆற்றிய எதிர்வினை வியப்பளிக்கிறது. மராட்டிய மீனவரது படுகொலைக்கு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கத் …

பாகிஸ்தான் கடற்படையினர் மீது காவல்துறையின் மூலம் குஜராத் அரசு வழக்குத்தொடுத்தது போல தமிழக அரசு வழக்குத் தொடுக்காதது ஏன்? – சீமான் கண்டனம் Read More

தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – சீமான் பேரழைப்பு

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் …

தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – சீமான் பேரழைப்பு Read More

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 9.11.2021 அன்று வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் …

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். Read More

அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

9.11.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்மார்ட் சிட்டி என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள், அதில் கொள்ளையடித்திருக்கிறார்கள். பின்பு, மழைநீர் வடிகால் வசதி என்று சொல்லி அந்தத் துறையின் …

அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Read More