மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி தண்ணீர் சூழ்ந்துள்ள பி & சி மில் துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் துணைமின் நிலையங்களை நேரில் சென்று ஆdய்வு

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  Vசெந்தில் பாலாஜி 09.10.2021அன்று தண்ணீர் சூழ்ந்துள்ள பெரம்பூர், பி & சிமில் 33/11 கி.வோ துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் 33/11 கி.வோ துணைமின்நிலையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பெரியார் நகர், ஜி.கே.எம்காலனி …

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி தண்ணீர் சூழ்ந்துள்ள பி & சி மில் துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் துணைமின் நிலையங்களை நேரில் சென்று ஆdய்வு Read More

நீர் தேக்க அணைகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று (09.11.2021) திருவள்ளுர் மாவட்டம், ப+ண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தில் உள்ள நீரின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும்  பால்வளத்துறை அமைச்சர்  நாசர்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் …

நீர் தேக்க அணைகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு Read More

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 …

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் Read More

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல்,  கேரளத்தின் நிர்பந்தம்  நீர் இருப்பைக் குறைத்திருக்கும்  திமுக அரசைக் கண்டித்தும்; உண்மைகளை மறைத்து சப்பைக் கட்டு கட்டும்  தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும்; நீர் இருப்பை …

Read More

தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் எழுத்து தேர்வு வரும் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு …

தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை Read More

தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத பெருமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள  சென்னை மாநகரில்  வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ள நீரினை விரைந்து அகற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தற்காலிக உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகைச் …

தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல் Read More

எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளையொட்டி கட்சியின் உறுப்பினர்களோடு காணொளி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, நான் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் மீட்டிங்கில் சொன்னதைத்தான் இப்போதுதான் சொல்கிறேன் ‘எனக்காக கேக் வெட்டாதீர்கள்; கிணறு வெட்டுங்கள்’ என்று. இன்றும் …

எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்- கமல்ஹாசன் Read More

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை – துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டரும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20  மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி …

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை – துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் போன்ற பகுதிகளில்கடுமையான மழையின் காரணமாக ஆங்காங்கு தண்ணீர்  தேங்கியிருக்கக்கூடிய நிலைஉருவாகியிருக்கிறது. எனவே, அப்பகுதிகளையெல்லாம் நான் பார்வையிட்டு பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான நிவாரண …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. Read More

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது வரலாற்றுத்திரிபு – சீமான் கண்டனம்

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி, நிறுவிய பின்னரும், கடந்தாட்சியின் தவறான முடிவைக் காரணமாகக் காட்டி, சித்திரை முதல் நாளையே புத்தாண்டென …

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது வரலாற்றுத்திரிபு – சீமான் கண்டனம் Read More