இரட்டைமலை சீனிவாசன் 162 வது பிறந்த நாள்

இரட்டைமலை சீனிவாசன் 162 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு  வைகோ எம்பி சார்பில் துனைப்பொது செயலாளர் மல்லை சத்யா மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.  உடன் மாசெ வழக்கறிஞர் சைதை சுப்பிரமணி கழக குமார் மற்றும் குரோம்பேட்டை நாசர் எம்ஜிஆர் நகர் …

இரட்டைமலை சீனிவாசன் 162 வது பிறந்த நாள் Read More

தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி மகிழ முடியவில்லை – கமல்ஹாசன்

தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில …

தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி மகிழ முடியவில்லை – கமல்ஹாசன் Read More

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு? வைகோ

பல்வேறு பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், தனித்தேசிய இனங்களின் கூட்டுதான் இந்திய ஒன்றியம் என்பதை மறுத்து, ஆர்எஸ்எஸ் சாதி மதவெறிக் கும்பல் வழிநடத்தும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலைநிறுத்த அனைத்து வழிகளிலும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு …

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு? வைகோ Read More

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய ஸ்டாலினிடம் கோரிக்கை வத்தார் கமல்ஹாசன்

2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தீர்த்தம் எனும் பெயருள்ள விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட பியான் புயலில் கர்நாடக–கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மீனவர்கள் மாயமாகினர். மீனவர்கள் தாசன், ராஜன், …

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய ஸ்டாலினிடம் கோரிக்கை வத்தார் கமல்ஹாசன் Read More

அமைதியை சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்க கூடாது – முத்தரசன்

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, அரசின் கொள்கைகளை விமர்சித்து மக்களை அணிதிரட்டி, போராடும் உரிமை என அடிப்படைகள் உரிமைகள் மீது பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலையும், …

அமைதியை சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்க கூடாது – முத்தரசன் Read More

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வானொலி வாயிலாக பாடங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருட காலமாகவே பள்ளிகள் திறக்கப்படவில்லை. வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அதன் மூலம் …

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வானொலி வாயிலாக பாடங்கள் Read More

சிகரெட்டும் பாலகுமாரனும்

இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் …

சிகரெட்டும் பாலகுமாரனும் Read More

90வது பிறந்த நாளை கொண்டாடிய நகைச்சுவை சக்கரவர்த்தி சித்ராலயா கோபு

நகைச்சுவை சக்கரவர்த்தி, சிரிப்பு செம்மல், கலைமாமணி சித்ராலயா கோபு தனது 90-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு , வீட்டுக்கு வீடு, சுமதி என் சுந்தரி, நில் கவனி …

90வது பிறந்த நாளை கொண்டாடிய நகைச்சுவை சக்கரவர்த்தி சித்ராலயா கோபு Read More

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து இருப்பது  மிகப்பெரிய அவலம். மாநில அரசுக்குச் சேர வேண்டிய வருவாயை பாஜக அரசு ஏற்கனவே பறித்து விட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பொதுமக்கள் மீது திணிப்பது …

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!! Read More

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி – வைகோ கண்டனம்

பீமாகோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மூச்சு அடங்கிவிட்டது.  தமிழ்நாட்டில் திருச்சியை  பூர்வீகமாகக் கொண்ட ஸ்டேன் சுவாமி, ஜார்கண்ட் மாநிலத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மலைவாழ் மக்களுக்காக தன்னையே …

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி – வைகோ கண்டனம் Read More