ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன்

பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆளுநர் உரையாற்றியுள்ளார். பத்தாண்டு காலம் சரிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை மீட்போம் என் முழக்கத்தை அரசின் உறுதியான கொள்கையாக ஆளுநர் அறிவித்துள்ளார். கடுமையாக கடன்சுமையிலும், நிதி நெருக்கடியிலும் தமிழ்நாடு …

ஆளுநர் உரை விடியளின் வெளிச்சக்கீற்று என்கிறார் முத்தரசன் Read More

சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையடுத்து, 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் …

சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை Read More

சர்வைவர்” (Survivor)

தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஒரு பெரிய எண்டெர்டைன்மெண்ட் இந்த வருஷம் காத்திருக்கு. ஒரு பக்கம் பிக் பாஸ், இன்னொரு பக்கம் மாஸ்டர் செஃப். இதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி வரப்போகுது “சர்வைவர்”(Survivor). இதுவும் ஒரு சர்வதேச கான்செப்ட்தான். இப்போது ஜீ தமிழ் சேனல் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக தமிழில் …

சர்வைவர்” (Survivor) Read More

சென்னையில் புதியதாக பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் ஹப் திறப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் புதிதாக அமைத்துள்ள பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் ஹப்பை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார் . உடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, எஸ்.டீ. கொரியர் நிறுவனத்தின் தலைவர் அன்சாரி, துணை …

சென்னையில் புதியதாக பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் ஹப் திறப்பு Read More

திருநெல்வேலியின் திகட்டாத உண்மைகள்

1790ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் உருவாக்கப்பட்டதுதான் திருநெல்வேலி. திரு=மதிப்பு நெல்=உணவு வேலி=பாதுகாப்பு *திருநெல்வேலி* பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா? 10 சிறப்பம்சங்களை கொண்டது. 1) முதல் ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற *இந்திய நகரம்* 2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவத்தலம் …

திருநெல்வேலியின் திகட்டாத உண்மைகள் Read More

பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு

தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சேப்பாக்கம் திட்டப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் …

பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி ஆய்வு Read More

100 நபர்களுடன் திரைப்படம் தயாரிக்க அனுமதியளித்த முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”  கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது …

100 நபர்களுடன் திரைப்படம் தயாரிக்க அனுமதியளித்த முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது Read More

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 28-06-2021 வரை நீட்டிப்பை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25–3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் …

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 28-06-2021 வரை நீட்டிப்பை மு.க.ஸ்டாலின் அறிவித்தார் Read More

கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்திருப்பது கடுமையான அத்துமீறலாகும். காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான காவிரி நடுமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கும், இதன் தொடர்ச்சியாக …

கர்நாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறலுக்கு முத்தரசன் கண்டனம் Read More

கொரோனவை வீழ்த்திய சென்னை மக்கள்

சென்னையில் 28 நாட்களில் ஆக்டிவ் கேஸ்கள் 49,236-ல் இருந்து 2,262-க்கு குறைந்துள்ளது. கொரோனாவை சென்னை வென்று காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு வழியாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 36,000-ஐ கடந்து …

கொரோனவை வீழ்த்திய சென்னை மக்கள் Read More