சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியின் தொடக்க விழா, தீவுத்திடல் அறிஞர் அண்ணா கலையரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது …

சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான்

1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றி பெற்றார். நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா …

தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான் Read More

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு – முத்தரசன்

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதவெறி தாக்குதலில் பில்கிஸ் பானு, அவரது மூன்று வயதுகுழந்தை உட்பட 14 பேர் கொடூரப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் மும்பைநீதிமன்றத்தால் 11 குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை …

நீதி, சமூக நீதி காக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு வரவேற்பு – முத்தரசன் Read More

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை),  மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணைஆட்சியர் …

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம் Read More

சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு – தமிழக சபாநாயகர் மு. அப்பாவு வெள்ளி விழா அறிவிப்புக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை: வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக சென்னை வந்த சாந்திகிரி ஆசிரமத்தின் குருஸ்தானிய சிஷ்யபூஜிதா அமிர்த ஞான தபஸ்வினிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.கேரள அரசின் பிரதிநிதி அனு.பி.சாக்கோ, இந்திய விமான நிலைய ஆணையத்தின்செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளர் கே.கே.ஷோபி, …

சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு – தமிழக சபாநாயகர் மு. அப்பாவு வெள்ளி விழா அறிவிப்புக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.01.2024 அன்று சென்னை, கிண்டி, மெட்ராஸ் ரேஸ் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற “கலைஞர் – கலைஞர் 100” திரைத்துறையின் மாபெரும் கலை விழாவில் ஆற்றிய உரை

நிகழ்ச்சியினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம்,   தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட நடப்புவிநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படMultiplex Association, இந்த …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.01.2024 அன்று சென்னை, கிண்டி, மெட்ராஸ் ரேஸ் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற “கலைஞர் – கலைஞர் 100” திரைத்துறையின் மாபெரும் கலை விழாவில் ஆற்றிய உரை Read More

சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் – அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 2024 –ஐ யொட்டி நடைபெற்று வரும் அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை …

சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் – அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 நடைபெற உள்ளதையொட்டி, அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில்  (4.1.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, முதன்மை செயலாளர் /சுற்றுலாஆணையர் மற்றும் …

சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 நடைபெற உள்ளதையொட்டி, அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் Read More

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஜவாஹிருல்லா

தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின்ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள்கட்சியின் துணைபு பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் …

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஜவாஹிருல்லா Read More

சாந்திகிரி ஆசிரமம் ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா சென்னை வருகை தருகிறார். வெள்ளி விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது.

 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு, மாநில அமைச்சர்கள் மனோ தங்கராஜ்,செஞ்சிமஸ்தான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் தலைமையிடமாக கொண்ட சாந்திகிரி ஆஸ்ரமம் உலகம் முழுவதும்ஆன்மீக சேவைகளை செய்து வருகிறது. தமிழகத்தின் சென்னைக்கு அருகில் உள்ள செய்யூரில் சாந்திகிரிஆஸ்ரமம் அமைந்துள்ளது. …

சாந்திகிரி ஆசிரமம் ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா சென்னை வருகை தருகிறார். வெள்ளி விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது. Read More