புயல் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது – வைகோ அறிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலாலும், மித மிஞ்சிய பெருமழைவெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புகளுக்குஉள்ளாகி உள்ளன. விவசாயிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும்பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் …

புயல் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது – வைகோ அறிக்கை Read More

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா

திருநெல்வேலி மாவட்டம்  கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்திய ரஷ்யா நாடுகள் ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் உள்ள இந்திய மக்களுடனான கூட்டத்தில்டிசம்பர் 26 …

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தமிழ்நாடு ஓட்டலில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் வேர்களை தேடி திட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியா, கனடா, பிஜி போன்ற நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்கள் தமிழ்நாட்டில் இரு வாரங்கள் சுற்றி பார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்லும் 2 பேருந்துகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (27.12.2023) கொடியசைத்து துவங்கி வைத்தார்.

சிறுபாண்மையினர் நலன் மற்றும்வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 15 நாட்கள் சுற்றிபார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டி கையேடு மற்றும் பை ஆகியவற்றை வழங்கிகுழு …

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தமிழ்நாடு ஓட்டலில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் வேர்களை தேடி திட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியா, கனடா, பிஜி போன்ற நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்கள் தமிழ்நாட்டில் இரு வாரங்கள் சுற்றி பார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்லும் 2 பேருந்துகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (27.12.2023) கொடியசைத்து துவங்கி வைத்தார். Read More

சென்னையில் இருந்து உம்ரா செல்ல நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது

சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லக்கூடிய உம்ரா, ஹஜ் பயணிகள் மற்றும் வேலைக்காக செல்பவர்கள் நேரடியாக செல்வதற்கு முதல் விமான சேவை இன்று சென்னையில் இருந்து துவங்குகியது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் இந்திய ஹஜ் அசோசியேசன்  சார்பில் …

சென்னையில் இருந்து உம்ரா செல்ல நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது Read More

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை  (25.12.2023) முகாம் அலுவலகத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இச்சந்திப்பின்போது, …

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் Read More

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் பிளாக் பாண்டி நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

சென்னையில் கடந்த 4 ஆம் தேதி வீசிய புயலும் கொட்டிய கனமழையினாலும் சென்னை தத்தளித்தது.  இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் சமூக ஆர்வலர்களும் நடிகர்களும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் பிளாக் பாண்டி கனமழையால் அதிகம் பாதித்துள்ள மீனம்பாக்கம் …

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் பிளாக் பாண்டி நிவாரணப் பொருட்கள் வழங்கினார் Read More

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம்மேயர்ன் 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டபொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி …

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல் Read More

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிடும் அறிக்கை:

பாஜகவின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கின்ற மூன்று கொள்கைகள் 1 பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டுவது 2 காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல்சட்டத்தின் 370 பிரிவை நீக்குதல் 3 பொது சிவில் சட்டத்தைக் கொண்டு …

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிடும் அறிக்கை: Read More

இலங்கை கடற்படையின் அட்டுழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் – முத்தரசன்

மிக்ஜம் புயல் காரணமாக கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்ட நிலையில், புயல்ஓய்ந்த நிலையில் தற்போது தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். கடந்த டிசம்பர் முதல் தேதி முதல் கடலுக்கு சென்று தொழில் செய்ய முடியவில்லை, எவ்வித …

இலங்கை கடற்படையின் அட்டுழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் – முத்தரசன் Read More

எடப்பாடியார் தெரிவித்தப்படி வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் நாங்கள் விவாதத்திற்கு தயார் என்றும்,மிக்ஜாம் புயலின் தாக்கம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

புயல் பாதிப்பு மற்றும் இயற்கை இடர்பாடுகள் வரும்போது மத்திய குழு வருவது என்பது வாடிக்கையான ஒன்று. இந்த புயலால் பாதிக்கப்பட்டது அனைத்து தரப்பு மக்களும்தான். சென்னையை சுற்றியுள்ள விவசாயிகள், மீனவர்கள்,ஏழை எளிய நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படையும் வகையில்இந்த …

எடப்பாடியார் தெரிவித்தப்படி வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் நாங்கள் விவாதத்திற்கு தயார் என்றும்,மிக்ஜாம் புயலின் தாக்கம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். Read More