பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தீவில் நான்கு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் அந்த தீவில் உள்ள சுமார் 400 குடியிருப்புகள் …

பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ. Read More

30 வருடங்களுக்கு பிறகு, கணம் படத்தில் மீண்டும் அமலா.

தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் …

30 வருடங்களுக்கு பிறகு, கணம் படத்தில் மீண்டும் அமலா. Read More

ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா

நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு  சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், …

ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா Read More

நடிகர் ரஹ்மானுக்காக விட்டுக் கொடுத்த ராதிகா

நடிகர் ரஹ்மான் மலையாளத்தில் ஹீரோவாக நடித்து வரும் படம் சமாறா. இப்படத்தின் படபிடிப்பு முடிந்து, ரஹ்மான் தவிர அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள். கேரளாவில் கொரோனா அதிகம் இருப்பதால் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழ்நிலை. தீபாவளி சமயம் என்பதால் …

நடிகர் ரஹ்மானுக்காக விட்டுக் கொடுத்த ராதிகா Read More

தாமிரபரணி, ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு

அறிமுக இயக்குனர் A.வினோத்குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே #தாமிரபரணி, #ஆம்பள படங்களில் இருவரும் …

தாமிரபரணி, ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு Read More

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

வடகிழக்கு ரயில்வே வாரியம் 2018ல் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் …

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் Read More

தளபதி 66) – தளபதி விஜய் – வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

தளபதி விஜயின் 66வது திரைப்படத்தை ( #தளபதி 66 )  பிரபல இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார் .ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் …

தளபதி 66) – தளபதி விஜய் – வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் Read More

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு.

கிராமியமே தேசியம்’ என்ற முழக்கத்துடன் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து போராடிவருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளிவிட்டு கிராமங்களின் வளர்ச்சி குறித்துப் பேச முடியாது. கிராமப் பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழும் விவசாயத்திற்கு எதிராக …

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு. Read More

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை, செப்டம்பர். 26: குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா சென்னை இராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில், குருவாடி தொண்டு அறக்கட்டளைத் தலைவர் கே. அன்சாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழக வணிகர்கள் சேவை …

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா! Read More

கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள், 5 சவரன் வரை, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற …

கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – வேல்முருகன் Read More