திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள். – வ.கௌதமன் வேண்டுகோள்.

பெரும் மரியாதைக்குரிய  தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ஐயா *வெ.இறையன்பு* அவர்களுக்கு வணக்கம். திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகச் சிறைப்பட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவர்களுடைய தண்டனைக் காலம் முடிந்த நிலையிலும் கூட இன்னும் விடுதலை செய்யப்படாத ஒரு சூழலில் சிக்கி …

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள். – வ.கௌதமன் வேண்டுகோள். Read More

உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை, ஆகஸ்ட். 11: தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி ஆலோசகர் உடன்குடி கார்த்திக் – கனிமொழி ஆகியோரது மகன் காலேப் ஜோஸ்வாவின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் உள்ள தன்வந்த் ஹாலில் …

உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு Read More

கொரோனா காலத்திலும் தேசிய நாள் குதூகலம்

சமூக இடைவெளி, முகக் கவசம், நோய் எதிர்ப்பு சக்தி என இப்படி பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இன்றைய உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் அதற்காக ஆனந்தத்தை விட்டுவிட முடியுமா என்கிறது சிங்கப்பூர். தேசியநாள் ஆனந்தம் என்பது ஒவ்வொரு குடிமகனின் …

கொரோனா காலத்திலும் தேசிய நாள் குதூகலம் Read More

தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசை வலியுறுத்தல் – வேல்முருகன்

அதிமுக ஆட்சியில் சீரழிந்துள்ள பொது போக்குவரத்துக்கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 35 அரசு போக்குவரத்துக்கழங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் …

தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசை வலியுறுத்தல் – வேல்முருகன் Read More

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றாமல் தமிழக அரசின் பொருளாதார நிபுணர் குழுவுடன் இணைந்து நிதிநிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் நிதி இருப்பு, …

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. சென்னையில் 15 இடங்கள், கோவையில் 35 இடங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜீப்ராஸ் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட வேலுமணியின்  பினாமி நிறுவனங்களிலும் சோதனை …

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை Read More

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் தலைவராக பூச்சி முருகன் தேர்வு

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தலைவர், துணைத்தலைவர் உள்பட 11 பேர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் தலைவராக இருந்து வந்த ஜேகே.ரித்திஷ் காலமானதை அடுத்து தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. இயக்குநராக இருந்த வீரமணியும் காலமானதால் 2 …

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் தலைவராக பூச்சி முருகன் தேர்வு Read More

வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாகம் மற்றும் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காய்தல், உவத்தலின்றி விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக ஒன்றிய …

வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு Read More

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தேசிய கைத்தறி தினம் கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், மத்திய …

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் Read More

இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.

தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு நடந்த முதல் நேர் காணல் கூட்டம் அண்மையில் மும்பை அந்தேரியிலுள்ள தி  கிளப்பில்  நடந்தது . மத்திய அரசு அறிவித்த (Cinematograph Act amendment ) …

இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது. Read More