ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக ” கைலா ” படத்தின் இயக்குனர் திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன்

புதுவையில் பிறந்து  தமிழகத்தில் வளர்ந்த,  திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்கின்ற இவர், உலக கராத்தே பெட்ரேஷினில் இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து, ஆசியாவின் ‘ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ தென்ஆசிய நாடுளின் ‘ரெப்ரிக் கமிஷன் சேர்மனாகவும்’ – ‘காமன்வெல்த் ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ – அமீரகத்தில் …

ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக ” கைலா ” படத்தின் இயக்குனர் திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன் Read More

கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை

வடபழநி ஆண்டவர் கோவிலில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக, ஆடி கிருத்திகை விழாவான நாளை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சூரனை அழித்து, தேவர்களைக் காத்த; ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் …

கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை Read More

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி இந்து’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும், ‘டைம்ஸ் ஆஃப்இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’  நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ‘ஆனந்த விகடன்’ வார இதழின்ஆசிரியர்  மீது 9 வழக்குகளும், ‘ஜுனியர் விகடன்’ இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும்,  ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர்மீது 17 வழக்குகளும், ‘தினகரன்’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன, மேலும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி, ‘சத்யம்’தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’தொலைக்காட்சி மற்றும் ‘கலைஞர்’ தொலைக்காட்சிஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல்அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும்நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள்அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதிஅளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியைநிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீதுபோடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம்.  நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இராணுவத்தில் பணியாற்றுவது என்பதை பணியாற்றுவது என்று சொல்ல முடியாது.  மக்களைக் காப்பதும் …

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொரோனோ பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை …

தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. Read More

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் …

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது Read More

கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன்

ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் மேக்த்தாட்டு அணை கட்டுவோம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருக்கும் போது தெரிவித்திருந்தார். தற்போது அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும், மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் …

கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன் Read More

வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது

கடந்த 40 ஆண்டு காலமாக, வடஇந்திய பெருங்கடல்பகுதியில் சூறாவளிப் புயல்களின் தீவிரம் அதிகரித்துவருவதாக, இந்திய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகூறுகிறது. சமூக பொருளாதார பாதிப்புகளுடன் கூடியஇந்த அதிகரிப்புக்கு, அதிக ஈரப்பதம், குறிப்பாகவளிமண்டலத்தில்,  பலவீனமான செங்குத்து காற்று, மற்றும்சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை போன்ற வளிமண்டல அளவுருக்கள்தான் காரணம். இது,  சூறாவளியைஅதிகரிக்கும் போக்கை கொண்டு வருவதில் புவிவெப்பமயமாக்கலின் பங்கை குறிக்கிறது. புவிவெப்பமயமாவதன் காரணமாக, உலக கடற்பரப்புகளில், சூறாவளியின் தீவிரம் அடிக்கடி அதிகரிப்பதுகவலையளிக்கும் விஷயமாக உள்ளது. வடஇந்தியபெருங்கடல்பகுதியில், அதி தீவிர புயல்கள் அடிக்கடிஉருவாவது, கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்துமற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்ற திட்டத்தின் கீழ், வட இந்தியப்பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி செயல்பாட்டில்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் ஓட்டம் மற்றும் எல் நினோ–தெற்கு அலைவு (ENSO) ஆகியவற்றில் முக்கியமானவளிமண்டல அளவுருக்களின் பங்கு மற்றும் செல்வாக்குகுறித்து  காரக்பூர் ஐஐடி கடல் பொறியில் துறை மற்றும்கடற்படை கட்டிடக்கலை விஞ்ஞானிகள் ஜியா ஆல்பர்ட், அதிரா கிருஷ்ணன் மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர்வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைமையத்தின் கே.எஸ்.சிங் மற்றும் மத்திய அரசின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து ஆய்வுமேற்கொண்டனர்.  ஆற்றல் சிதைத்தல் குறியீடு (Power Dissipation Index ) என்றழைக்கப்படும் வெப்பமண்டலசூறாவளிகளின் அழிவு ஆற்றலுக்கான அளவுகோலுடன்,  கணிசமான தொடர்பை நிரூபித்த இந்த ஆராய்ச்சிசமீபத்தில் ‘கிளைமேட் டைனமிக்ஸ்’ என்ற தலைப்பில் ஸ்பிரிங்கர்  என்ற இதழில் வெளியிடப்பட்டது.  குறிப்பாக, இந்த வெப்ப மண்டல சூறாவளிகள், பருவமழைக்குமுந்தைய காலத்தில் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது. 2000ம் ஆண்டுக்கு பின்பு வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிகள் அதிகரிக்கும் போக்குகாணப்பட்டது. வலுவான நடுத்தர அளவிலான  ஈரப்பதம் , நேர்மறையானகுறைந்த அளவிலான  சுழல்நிலை , பலவீனமான செங்குத்துகாற்று , சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை  மற்றும்அடக்கப்பட்ட வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு ஆகியவை வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்தவெப்பமண்டல சூறாவளி அதிகரித்ததற்கு காரணம் எனஇந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்புகள், வட இந்தியபெருங்கடல் பகுதியில் வெப்பமண்டல சூறாவளிகளின்செயல்பாட்டில் மேம்பட்ட ஆராய்ச்சியை அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது Read More

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சிஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர்ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள்போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி …

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%  உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. …

கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More