கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்

23.05.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:   வார்டு 67 –  ஜி.கே.எம். காலனி …

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார் Read More

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி உணவுப் பெருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு  ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது .இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு  தண்ணீர் …

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி உணவுப் பெருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்! Read More

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும்

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்புடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக இந்தியாவை உலுக்கி வரும் இந்த நோயை, இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிடுமாறு இந்தி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் …

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும் Read More

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது!

மதுரை 23, மே:- *மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு மதுரை மாநகராட்சியின் சார்பில் மடீசியா அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நோய் எதிர்ப்பு …

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது! Read More

மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில்: தங்கம் குழுமத்தின் இயக்குனர்கள் பங்கேற்பு!

சென்னை 7, மே:- 2021ம் ஆண்டு நடைப்பெற்ற, தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக தலைவரும் அக்கட்சியின் சட்டமன்ற தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் இல்லத்தில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், …

மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில்: தங்கம் குழுமத்தின் இயக்குனர்கள் பங்கேற்பு! Read More

குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ., பரந்தாமன்!

சென்னை 21, மே:- சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கியுள்ளபட்ட கே.பி.பூங்கா குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டு அங்கு இருந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டர். பின்பு அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதை …

குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ., பரந்தாமன்! Read More

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழக்த்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு (24.05.2021 – 31.05.201) முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி. பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி. காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் …

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு Read More

மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மகாராஷ்டிராவில்  போலீசார் நடத்திய என்கவுன்டரில் 13 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநில காவல்துறையின்  சி-60 கமாண்டோ படையினர் வனப்பகுதிக்கு விரைந்தனர். கமாண்டோ படையினர் வனப்பகுதிக்குள் வருவதை அறிந்த 50 …

மகாராஷ்டிராவில் 13 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை Read More

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைதான 93 பேர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்ற தமிழக அரசு அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 93 பேர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான சிபிஐ வசமுள்ள வழக்குகளும் வாபஸ்  பெறப்பட்டன. (பொது, தனியார் …

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைதான 93 பேர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின் Read More

சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயசித்ரா கொரோனா நிவாரண உதவி

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். நடிகை ஜெயசித்ரா  அதனை ஏற்று 200க்கு …

சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயசித்ரா கொரோனா நிவாரண உதவி Read More