மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 26.05.2014 அன்று இந்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து, உழைப்பாளி மக்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் எதிராகவும், அதேநேரத்தில் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.  கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை புயல் வேகத்தில் …

மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை! போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!! முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி!!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மனித உடலுக்குத் தீங்கையும், சுற்றுச் சூழலுக்கு மாசையும் ஏற்படுத்தி வந்ததால் அதனை நிரந்தரமாக மூட கோரி அப்பகுதி மக்களால் அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2018, மே 22ல்  நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக …

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை! போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!! முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி!!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: Read More

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கொரோனா இல்லையென்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றார்

கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது. 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் …

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கொரோனா இல்லையென்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றார் Read More

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி மக்களுக்கு நீதி வழங்குக : தமிழக அரசுக்குச் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு தினம் சமம் குடிமக்கள் இயக்கத்தால் அனுசரிக்கப்பட்டது. இந்நினைவு நாளை முன்னிட்டுச் சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர். சி.சே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைச் சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்தி, உயிரைப் பறித்த நாசக்கார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினை …

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி மக்களுக்கு நீதி வழங்குக : தமிழக அரசுக்குச் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை Read More

இவர்கள் யாருக்கு வேண்டும்? – தங்கர் பச்சான்

கி.ரா அப்பாவுக்கு இறுதி வணக்கம் செலுத்தும்  கொடுப்பினை எனக்கில்லாமல் போனதை எண்ணி எண்ணி வருத்தமுறுகிறேன். அறுபது ஆண்டுகளாக எழுத்தையே வாழ்க்கையாக்கி வாழ்ந்த இம்மேதையின் படைப்புகளை பத்து கோடித்தமிழர்களில் எத்தனைப்பேர் உள்வாங்கினார்கள் என்பதுதான் முக்கியம். தமிழைப்பேச,எழுத,படிக்க விரும்பாத எப்படியாவது உயிர் வாழ்ந்தால் மட்டுமே …

இவர்கள் யாருக்கு வேண்டும்? – தங்கர் பச்சான் Read More

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது

தமிழகம் – கேரளாவை குளிர வைக்கும், தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதன் அறிகுறியாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், முன்கூட்டியே மழை களைகட்டுவதால், விவசாயிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், தென்மேற்கு பருவமழை பெரும் …

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது Read More

மே 18: தமிழினஅழிப்பு நினைவுநாள் – கனடா 2021

கனடாவில் மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் 12வது நிகழ்வில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.தமிழின அழிப்பின் 12ம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2021 அன்று சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிரான குற்றங்களை அனைத்துலக நீதிவிசாரணை முன் கொண்டுசெல்வோம் எனச் …

மே 18: தமிழினஅழிப்பு நினைவுநாள் – கனடா 2021 Read More

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி   ரூ.5,80,000-க்கு  விற்பனை

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி, வன் தன் திட்டம் மூலம்   ரூ.5,80,000-க்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் சேகரிக்கும் வன உற்பத்தி பொருட்களை, குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின்  இந்திய பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை …

ராஜஸ்தான் பழங்குடியின பெண்கள் தயாரித்த மூலிகை வண்ணப் பொடி   ரூ.5,80,000-க்கு  விற்பனை Read More

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின்

இன்று (20.05.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு: வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் …

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம் 

கொவிட் இரண்டாம் அலை கிராம பகுதிகளுக்கும் பரவி புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கிராமங்களில் கொவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் ஒத்துழைப்பை பெறுவதும் முக்கியம் என பிரதமரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொவிட்-19பரவலை தடுப்பது சிக்கலான …

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம்  Read More