ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்!

சென்னை 24, மே.:- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்! Read More

டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்!

சென்னை 24, மே:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை தலைவர் அறையில், டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு, சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உடன், அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பேரவைத் …

டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்! Read More

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செங்கல்பட்டு 24, மே:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட தண்டரை ஊராட்சி அமைந்துள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சித்த சிகிச்சை மையத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் …

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் Read More

கிண்ணியாவில் கொரோணா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதை பார்வையிட்டார்; எம்.பி. தௌபீக் முகமது ஷெரிஃப்

கிண்ணியா 24, மே:- கொரோணா தொற்றாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் HDU ஆரம்பிப்பபதை விரைவு படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் முகமது ஷெரிஃப். இதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கிண்ணியா பிரதேச சபைத் …

கிண்ணியாவில் கொரோணா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதை பார்வையிட்டார்; எம்.பி. தௌபீக் முகமது ஷெரிஃப் Read More

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி 24, மே:- திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை இன்று திறந்து அமைச்சர் கே.என். நேரு. தடுப்பூசி போடும் பணியையும் பார்வையிட்டார். அதை தொடர்ந்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளையும் ஆய்வு செய்தார். …

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு! Read More

நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,

திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. …

நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., Read More

எழுவர் விடுதலை எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :  எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் …

எழுவர் விடுதலை எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் Read More

விவசாயிகள் தொழிலாளர் – கறுப்பு நாள் – போராட்டத்திற்கு இ.கம்யூ. ஆதரவு

பாஜக ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி “டெல்லி சலோ” என்ற இயக்கத்தை அறிவித்து, விவசாயிகள் டெல்லி வந்த போது, நகரின் …

விவசாயிகள் தொழிலாளர் – கறுப்பு நாள் – போராட்டத்திற்கு இ.கம்யூ. ஆதரவு Read More

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீரென தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, என்றும் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.  தி.மு.கழக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றிய உடன்பிறப்புகளாம் உங்களை நேரில் காணும் மகிழ்ச்சியான வாய்ப்பு இன்னும் அமையவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. …

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீரென தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் Read More

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு

இந்திய வானிலைத் துறையின், தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையம் இன்று மாலை விடுத்துள்ள தகவலில்கூறியிருப்பதாவது: வங்காள வரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தம், இன்று காலை 11.30 மணியளவில் போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீதொலைவில் காற்றழுத்தமாக  மையம் கொண்டிருந்தது.  இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்குதிசையில் நகர்ந்து நாளை காலை  புயலாக தீவிரமடையும் எனத் தெரிகிறது. இது தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில்நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் மற்றும்வடக்கு ஒடிசா கடற்பகுதியை  மே 26 ஆம் தேதி காலைசென்றடையும். இது வடக்கு ஒடிசா–மேற்கு வங்கத்தைகடந்து, பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, மே 26ம்தேதி மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனத்தெரிகிறது.  இதன் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார்தீவுகளில், இன்றும், நாளையும், பல இடங்களில் மிதமானமழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மே 25ம் தேதிபல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில்கனமழையும், பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ்உள்ளிட்ட சில இடங்களில் தீவிர கனமழையும் பெய்யும். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் மே 25ம் தேதிஅன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.  மெதின்பூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ், ஹவுரா மற்றும்ஹூக்ளி மாவட்டங்களில் கன மழை முதல் தீவிர கனமழைபெய்யும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்பு Read More