நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை!

சென்னை 25, மே.:- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அது கடைமடை வரை விரைவாக வந்து சேர்வதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் …

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை! Read More

கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.!

இராஜபாளையம் 25, மே.:- *இராஜபாளையம் தொகுதியில்* தளவாய்புரம் ஊராட்சி பி.கே.எஸ். திருமண மண்டபத்திலும் முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 18 வயதிற்கு மேல் 44 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் …

கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.! Read More

பேராசிரியர் ஜவாஹிருல்லா பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்!*

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள்மீது அவதூறாகவும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை அவமதித்தும் பேசியுள்ள எச் .ராஜா அவர்களைக் கைதுசெய்ய வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். …

பேராசிரியர் ஜவாஹிருல்லா பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்!* Read More

கொரோனாவில் காவல்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால் சுழற்சிமுறை பணி நியமித்தார் தமிழக காவல்த்துறை தலைவர் திரிபாதி

தமிழ்நாடு காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையில், 84 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சையில் …

கொரோனாவில் காவல்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால் சுழற்சிமுறை பணி நியமித்தார் தமிழக காவல்த்துறை தலைவர் திரிபாதி Read More

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி

திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகா வயது 29 இளம் மருத்துவர் கர்ப்பிணியாக இருந்து இருக்கின்றார் அவருக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள் விளைவு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது சென்னைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை இன்று உயிரிழந்தார் இத்தனைக்கும் அந்தப் …

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி Read More

பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம் 24, 1686

டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் (Daniel Gabriel Fahrenheit) மே 24, 1686ல் டான்சிக் போலந்து-லிதுவேனியன் காமன்வெல்த் நாட்டில் பிறந்தார். ஆனால் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி டச்சு குடியரசில் வாழ்ந்தார். ஃபாரன்ஹீட்ஸ் ஒரு ஜெர்மன் ஹேன்ஸ் வணிகக் குடும்பம். அவர்கள் பல ஹன்சீடிக் …

பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம் 24, 1686 Read More

இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ஏரி ஒன்றை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட ஏதுவாக கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கேபிள் கார் சேவை அண்மையில் மீண்டும் தொடங்கியதால் ஏராளமானோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் நேற்று கேபிள் கார் …

இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். Read More

வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக எளிய மருத்துவம்

இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் …

வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக எளிய மருத்துவம் Read More

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார்

இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை. எனது முன்னாள் உதவியாளர் பிரகாசம் என்பவர் நான் ரூ.6 கோடி பெற்றதாக பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை சட்டரீதியாக சந்திப்பேன். விசாரணைக்காக காவல்துறை அழைத்தால், நேரில் ஆஜராகி …

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார் Read More

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன்

தன் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார். தன் …

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன் Read More