25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் எழும்பூர் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார். உடன் திமுக …

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்! Read More

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜா பிறரை ஆத்திரமூட்டி வம்புக்கு இழக்கும் மலிவான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அறிவுத்துறை உலகம் போற்றி பாராட்டி வரும் பெரியார் ஈ.வெ.ரா.வை இழிவாக பேசியதில் தொடங்கி, தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் …

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட் Read More

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து

கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற சிறிய கிராமம் விழிப்புணர்வு, கொவிட் தடுப்பு நடவடிக்கை, தவறாத சுகாதார பரிசோதனை, தனிமைப் படுத்துதல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது. 1,500 பேர் உள்ள இந்த சிறிய கிராமம், மக்களின் …

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து Read More

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் …

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! Read More

மே 26 – விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவவளித்துள்ளது.

மே 26 அன்று ‘ஜனநாயகத்தின் கறுப்பு நாள்’ என்று நாடு தழுவிய போராட்டத்தை கடைபிடிக்க விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) விடுத்த அழைப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் …

மே 26 – விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவவளித்துள்ளது. Read More

பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார்

பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் தற்போது சிறையிலிருக்கும் ஆசிரியர் ராஜகோபாலனிடம் மீண்டும் விசாரணை …

பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார் Read More

பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர், பள்ளியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதாக வாக்குமூலமளித்தார்

மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பால சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் தொல்லையில் பள்ளியில்லுள்ள வேறு சிலருக்கும் தொடர்புள்ளதாக காவல்த்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையின் போது தெரிவித்தார். இதனால் பள்ளியின் நிர்வாகத்தினர் கலக்கமடைந்துள்ளார்கள். கைதான  ஆசிரியர் ராஜகோபாலன் மீது …

பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர், பள்ளியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதாக வாக்குமூலமளித்தார் Read More

கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவி ஏற்ற தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா.

கேரளாவில் தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தமிழில் பதவிபிரமாண உறுதி மொழி கூறி, பதவி ஏற்றுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தீன் மாநில நிர்வாகியான வழக்கறிஞர் ராஜா, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் இருந்து அம் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு …

கேரள சட்டப்பேரவையில் தமிழில் பதவி ஏற்ற தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா. Read More

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லையென்கிறது இந்திய அரசு

கொரோனா  3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் முதியவர்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், 2வது அலையில் இளம் …

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லையென்கிறது இந்திய அரசு Read More

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லை – நடுவன் அரசு

கொரோனா  3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் முதியவர்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், 2வது அலையில் இளம் …

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்பில்லை – நடுவன் அரசு Read More