ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு

தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,  13 ஆண்டுகளுக்குப்பிறகுநிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்து விட்டதாக ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA)  இன்று அறிவித்தது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து வளர்ச்சியில, கடைசி ஒரு லட்சம் கோடி ரூபாய், 7 மாதங்களில்சாதிக்கப்பட்டுள்ளது.    தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிஎப்ஆர்டிஏ கூறியுள்ளது. இத்திட்டத்தில் 74.10 லட்சம் அரசு ஊழியர்கள், அரசு சாரா துறையிலிருந்து 28.37 லட்சம் தனி நபர்கள்சந்தாதாரர்களாக உள்ளனர். பிஎப்ஆர்டிஏ-வின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 4.28 கோடியாக அதிகரித்துள்ளது.  இது குறித்து பிஎப்ஆர்டிஏ-வின் தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபத்யாய் கூறுகையில், ‘‘ நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்து ரூ.6 லட்சம் கோடி என்ற மைல்கல் இலக்கை அடைவதில், நாங்கள் மிகுந்தமகிழ்ச்சியடைகிறோம். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த தொகை ரூ.5 லட்சம் கோடியாகஇருந்தது. 7 மாதத்துக்கும் குறைவான காலத்துக்குள், இந்த தொகை ரூ. 6 லட்சம் கோடியாகஉயர்ந்துள்ளது.    இந்த சாதனை, தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பிஎப்ஆர்டிஏ மீது சந்தாதாரர்கள் வைத்துள்ளநம்பிக்கையை காட்டுகிறது.  ஒய்வூதிய திட்டம், தங்களின் நிதி நலன்களை பாதுகாப்பதற்குதனிநபர்கள் முக்கியத்துவம் அளித்தனர் என்பது இந்த தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதைஉணர்த்துவதாக இருக்கிறது.’’ என்றார்.   2021 மே 21ம் தேதி வரை தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் மொத்தம் உள்ளசந்தாதாரர்களின் எண்ணிக்கை 4.28 கோடியை கடந்து விட்டது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்தும்(AUM) ரூ. 603,667.02 கோடியாக வளர்ந்துள்ளது. 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு Read More

அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள்

பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள்  மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாகப் பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தவுடன் பதவி ஏற்பதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களின் உன்னதப் பணியை உணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், …

அனைத்து உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் குடுபத்திற்கும் கொரோனா மரண இழப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வேண்டுகோள் Read More

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல், அதிதீவிரப் புயலாக உருவ்டுத்து கரையை கடந்தது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘யாஸ்’ புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது.  …

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது Read More

விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் மே 26

சாலி கிறிஸ்டென் ரைடு மே 26, 1951ல் டேல் பர்டெல் ரைடு மற்றும் கரோல் ஜாய்ஸ் ரைடு ஆகியோரின் மூத்த குழந்தையாக  லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார். நோர்வே வம்சாவளியைச் சேர்ந்த ரைட்டின் தாய், பெண்கள் திருத்தும் வசதியில் தன்னார்வ ஆலோசகராக பணிபுரிந்தார். …

விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் மே 26 Read More

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வெண்டுமென கூறுகிறார் கமல்ஹாசன

மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் …

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வெண்டுமென கூறுகிறார் கமல்ஹாசன Read More

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்!

சென்னை 26, மே.:- துறைமுகம் தொகுதி, அன்னை சத்தியா நகரில் வசிக்கும் ஏழை-எளிய 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவுடன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இணைத்து வழங்கினர். உடன் …

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்! Read More

கொரோனா தடுப்பு; மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; துணை சபாநாயகர்!

திருவண்ணாமலை 26, மே.:- துணை சபாநாயகரும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பிச்சண்டி, தொகுதிக்கு உட்பட்ட சோமாசிப்பாடி, கழிக்குளம், மேக்களூர், கொளத்தூர், ஆனாநந்தல் மற்றும் சு.வாளவெட்டி ஊராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முககவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கி அங்கு இயங்கும் …

கொரோனா தடுப்பு; மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; துணை சபாநாயகர்! Read More

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

காஞ்சிபுரம் 26, மே.:- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் டெய்ம்லர் (DAIMLER) தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாருமான திரு.டி.ஆர்.பாலு, தமிழக …

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்! Read More

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்!

வேலூர் 25, மே.:- வி.ஐ.டி பல்கலை கழக வளாகத்தில், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் …

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்! Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும்; நவாஸ்கனி எம்.பி., சொந்த செலவில் இலவச உணவு!

இராமநாதபுரம் 25, மே.:- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு நாளை 26-05-2021 முதல் 01-06-2021 வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு ஏழை எளிய மக்கள் இலவசமாக …

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும்; நவாஸ்கனி எம்.பி., சொந்த செலவில் இலவச உணவு! Read More