அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி!

மதுரை 28, மே.:- பேரையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், வணிகவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி. உடன் .சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், …

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி! Read More

தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்!

மதுரை 28, மே.:- 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கோவிட்-19 தடுப்பூசி முகாம் மதுரை பைபாஸ் ரோடு போக்குவரத்து தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்த முகாமினை மாநகர சுகாதார அதிகாரியோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பார்வையிட்டார். உடன் சிபிஎம் …

தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்! Read More

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது!

திருப்பத்தூர் 27, மே.:- திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்துக்கொண்டு அரசுத்துறை …

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது! Read More

மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பொட்டலங்களை பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., வழங்கினாா்!

சென்னை 27, மே.:- கொரோனா பேரிடர்-ஊரடங்கு காலத்தையொட்டி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பாக, மாநிலத் தலைவர் தங்கம் ஏற்பாட்டில், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கலைஞர் நகர் பகுதி சாலையோர மக்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், மாற்றுத் …

மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பொட்டலங்களை பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., வழங்கினாா்! Read More

தமிழ்நாட்டிலேயே தடுப்பூசியினை உற்பத்தி செய்ய மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும்; டி.ஆர். பாலு; தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

புது டெல்லி 27, மே.:- செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL Biotech Ltd ( HBL) – ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை …

தமிழ்நாட்டிலேயே தடுப்பூசியினை உற்பத்தி செய்ய மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும்; டி.ஆர். பாலு; தங்கம் தென்னரசு வலியுறுத்தல்! Read More

நேரு சிலைக்கு மாலை அணிவித்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.!

சென்னை 27, மே.;- மறைத்த முன்னாள் இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினமான இன்று கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. செல்வப்பெருந்தகை. மாலை அணிவித்து மரியாதை …

நேரு சிலைக்கு மாலை அணிவித்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.! Read More

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்!

வேலூர் 26, மே.:- கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் …

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்! Read More

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை 27, மே.:- ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் …

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! Read More

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்!

சென்னை 27, மே.:- மைலாப்பூர் – கபாலித்தோட்டம் பகுதியில், தீவிர தூய்மைப்படுத்தும் பணியை மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தகப்பாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப, ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்! Read More

தஞ்சாவூரில் இயக்கிவரும் அரசு கொரோனா மையங்களை ஆய்வுச் செய்தார்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

தஞ்சாவூர் 27, மே.:- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்வு மையத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டு வருவதையும், தஞ்சாவூர் மாநகராட்சி இரயில்வே மருத்துவமனையில் செயல்படும் கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களை வகைப்படுத்தும் மையத்தினையும், வல்லம் குடிசை …

தஞ்சாவூரில் இயக்கிவரும் அரசு கொரோனா மையங்களை ஆய்வுச் செய்தார்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! Read More