கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்!

விழுப்புரம் 28, மே.:- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் வலையாம்பட்டு, செம்மார், மேலமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட …

கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்! Read More

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்!

நாகர்கோவில் 28, மே.-: குளச்சல்  தொகுதிக்குட்பட்ட வேம்பனூர் மற்றும் பெரிஞ்சல்விளை பகுதியில் பெருமளவில் பயிரடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சிறுபயிர் செடிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர். ராமச்சந்திரன் பார்வையிட்டார். உடன், அமைச்சர் மனோ …

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்! Read More

ஆர்.கே.நகர் பகுதியில் ரோட்டில் தவறவிட்ட பணம் ரூ.20,000/-ஐ  சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல் ஆய்வாளரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை, தண்டையார்பேட்டை, சஞ்சய்காந்தி 3வது தெரு, எண்.38 என்ற முகவரியில்வசித்து வரும் கரிமுல்லா, வ/43, த/பெ.சையது உசைன் என்பவர் கடந்த (23.05.2021) மாலைசுமார் 07.00 மணியளவில் நேரு நகர் 3 வது தெருவில் மளிகை பொருட்கள் வாங்க நடந்து சென்றுகொண்டிருந்தபோது ரோட்டில் …

ஆர்.கே.நகர் பகுதியில் ரோட்டில் தவறவிட்ட பணம் ரூ.20,000/-ஐ  சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல் ஆய்வாளரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. Read More

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்!

சென்னை 28, மே.:- ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சந்திரா மிஷன், பாபுஜி மெம்மோரியல் ஆசிரமத்தில் CIPACA உதவியோடு அமைத்துள்ள 50 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – …

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்! Read More

சித்த மருத்துவத்திற்கு சிறப்பிடம் தர தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

சென்ற ஆண்டு பெரிதும் பரவிய கோவிட் – 19ம், அதைவிட இந்த ஆண்டு இரண்டாவது அலை பெருந்தொற்றும் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களின் முகாமையான தேவையை வலியுறுத்துகின்றன. தமிழ்நாடு அரசு ஓரளவு இதனை உணர்ந்திருந்தாலும் இத்திசையில் …

சித்த மருத்துவத்திற்கு சிறப்பிடம் தர தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! Read More

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்கிறார் சரத்குமார்

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மசேஷாத்ரி பாலபவன்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன்கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்அளித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும்வேதனையை உண்டாக்கியுள்ளது. கல்வி ஸ்தாபனங்கள் மாணவர்களுக்கு அடிப்படை ஒழுக்கத்தைகற்பிக்கவும், சமூகத்தில் நன்மனிதர்களாக உருவாக்கிடவும், உலகஅறிவை பெருவதற்கும் அமைக்கப்பட்ட தடம். கட்டுப்பாடானஒழுக்கத்துடன், மனிதபண்பையும், மாண்பையும் வளர்க்கும்கல்வியை பெறுவதற்காக கல்வி நிறுவனங்களை நம்பிபெற்றோர்கள் முழுநேரம் பிள்ளைகளை பள்ளிக்குஅனுப்புகிறார்கள்.  அப்பேற்பட்ட கல்வி நிறுவனத்தில் இத்தகைய அவல நிலைஏற்படுகின்றது என்று சொன்னால், மாணவர்களின் எதிர்கால கனவுசிதைந்துவிடாதா?  ஒருசில கயவர்களின் அட்டூழியத்தால்ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் இச்சம்பவம் தலைகுனிவுஏற்படுத்தியுள்ளது என்பதால் உன்னத பணி செய்யும்ஆசிரியர்களின்  வேதனையையும் நான் அறிகிறேன். வாழ்க்கைப்பயணத்தின் குழந்தை பருவம் முதல் இளைஞர் பருவம்வரை பெரும்பாலான நாட்களை எடுத்துக்கொள்ளும் கல்வியைபெற செல்லும் மாணவிகள் இத்தகைய பாலியல் கொடுமைகளை  அனுபவித்து கொண்டும், சகித்து கொண்டும் இருக்க வேண்டியஅவசியம் கிடையாது.  முதலில் பெற்றோர்களும், மாணவர்களும் கல்வி நிலையங்களில்நடந்தேறும் குற்றங்களை தைரியமாக, வெளிப்படையாகதெரிவிக்கும் நிலைக்கு வர வேண்டும். தனியார் பள்ளிகளில் மாற்றுசான்றிதழ் (TC) வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தைகேள்விக்குறியாக்கிவிடுவார்கள் என தனியார் பள்ளிகள் மிரட்டல்பிம்பத்தை வைத்துள்ளனர். அந்த மிரட்டல் பிம்பத்தை கிழித்திடகுற்றங்களை எடுத்துச் சொல்ல துணிச்சல் வர வேண்டும். பெற்றோர்களும், மாணவர்களும் புகார்களை வெளிப்படையாகதெரிவிக்கக்கூடிய சூழலை தமிழக அரசு உறுதி செய்வதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்காதவண்ணம் பாதுகாப்பானமுறையில் கல்வியை தொடர வழிவகுக்க வேண்டும்.பல ஆண்டுகளாக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுகிறது எனகுற்றவாளிகள் வெளிப்படையாக  ஒப்புக்கொள்ளும் போது, கல்விநிறுவனத்தில் நடந்தேறிய தவறுகளை கவனத்தில் கொள்ளாமல்அலட்சியமாக செயல்பட்ட நிர்வாக தலைமை மீதும் நடவடிக்கைஎடுத்தால் தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதிசெய்யப்படும்.  கொரோனா சமயத்தில் எவ்வளவோ நெருக்கடிகள், எத்தனையோகஷ்டங்கள், அத்தனையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளின்ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆண்ட்ராய்டு அலைபேசி, லேப்டாப், இணையதள வசதி, கல்விக்கட்டணம் என தங்கள் சக்திக்கு மீறிஅனைத்து படிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெற்றோர்கள்மன உளைச்சலில் உழலச் செய்யக்கூடாது. நெஞ்சு பொறுக்காத இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் மீது தமிழகஅரசு தனிக்கவனம் செலுத்தி கயவர்கள் யாராக இருந்தாலும், எந்தசமுதாயத்தை சார்ந்திருந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும்அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அகில இந்தியசமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்கிறார் சரத்குமார் Read More

யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது

இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் படி: தெற்கு ஜார்கண்ட் மீது மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தம் (யாஸ் அதிதீவிர புயலின் மிச்சம்), மணிக்கு சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த ஆறு மணி நேரமாக வடக்கு நோக்கி நகர்ந்து,  காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் …

யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.!

கன்னியாகுமரி 28, மே.:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு கரையோரம் உள்ள வீடுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக பார்த்திவபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் நித்திரவிளை பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க …

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.! Read More

குடிநீர் வழங்குவது தொடர்பண ஆலோசனை கூட்டதத்தில் எம்.எல்.ஏ. செல்வராஜ் பங்கேற்பு!

திருப்பூர் 28, மே.:- திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை முறையாக குடிநீர் வழங்குவது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், புதிய திருப்பூர் குடிநீர் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் …

குடிநீர் வழங்குவது தொடர்பண ஆலோசனை கூட்டதத்தில் எம்.எல்.ஏ. செல்வராஜ் பங்கேற்பு! Read More