தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் …

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை Read More

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

நடுவணரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்தநிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொரோனா தொற்று பரவியது. முதல் அலை ஊரடங்கில் தமிழகத்தின் பாதி தொழில்கள் காணாமல் போயின. மீதி …

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா

இந்தியாவில் கொரோனாவில் இருந்து  2,59,459 குணமடைந்துள்ளனர். 2,48,93,410 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகியுள்ளனர். 90.34% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தந்துள்ளது. கடந்த 44 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 …

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா Read More

ஓமம் தண்ணீர் குடிப்பதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் வராது

ஓமத்திற்கு ஆண்டிசெப்டிக், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகள் உள்ளன, இது இருமல், சளி, காது அல்லது வாய் தொற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளுக்கு சரியான மருந்தாக அமைகிறது. நம்முடைய உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமல்லாமல் மருத்துவ நன்மைகளையும் தருகின்றன. …

ஓமம் தண்ணீர் குடிப்பதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் வராது Read More

சென்னையில் பாலியல்  குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றுமொரு பள்ளி

சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவ்வகுப்பின் மாணவிகள் கொடுத்த புகாரைத் …

சென்னையில் பாலியல்  குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றுமொரு பள்ளி Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு  30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்ட நிலையில் விடுவிப்பில் வந்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு Read More

மகளுக்குப் பாலியல் தொந்தரவு.. பாஜக பிரமுகர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியில் வசிப்பர் 47 வயதான பாரதி. பாஜகவில் எஸ்.சி பிரிவின் நகரத் தலைவராக உள்ளார். இவர் இந்து திருமணச் சட்ட விதியை மீறி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே அடுத்தடுத்து திருமணமங்களை செய்துகொண்டுள்ளார். பாரதியின் நான்காவது …

மகளுக்குப் பாலியல் தொந்தரவு.. பாஜக பிரமுகர் கைது Read More

இடதுசாரி சிந்தனையாளர் இரா. ஜவஹர் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இடதுசாரி சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் இரா. ஜவஹர் (வயது 73) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த …

இடதுசாரி சிந்தனையாளர் இரா. ஜவஹர் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் Read More

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

கடலூர் 29, மே:- கடலூர் மாவட்டத்திற்கு 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வந்தடைந்தது அதை நேற்று கடலூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கும் பிரித்து வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் …

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்! Read More

அமைச்சர் காந்தியை; துறையின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர்!

சென்னை 28, மே.:- தலைமைச் செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிபேட்டை ஆர்.காந்தியை, துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா இ.ஆ.ப., மற்றும் ஆணையர் டாக்டர். பீலாராஜேஷ் இ.ஆ.ப., ஆகியோர் சந்தித்து பேசினார்கள். உடன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். …

அமைச்சர் காந்தியை; துறையின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர்! Read More