பாடலாசிரியரான இறையன்பு ஐ.ஏ.எஸ்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு புது முகங்கள் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் பாராட்டுக்களைப் பெற்ற ஆட்சியரான வெ.இறையன்பு தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆட்சிப் பணியைத் தாண்டி சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகிய பிரிவுகளில் …

பாடலாசிரியரான இறையன்பு ஐ.ஏ.எஸ். Read More

சமூக மாற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் முன்னெடுத்திடும் : மூத்த வழக்கறிஞர் கே. தேசிங் பேச்சு

சென்னை: சமூக மாற்றத்திற்கான அமைப்பாகச் செயல்பட வேண்டி இருப்பதால் சாதி மத இனக்கலவரங்களை, புலம்பெயர்ந்திருக்கும் பிற மாநிலத்தவரின் பிரச்சனைகளை எல்லாம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம் . சென்னை மாவட்ட இஸ்கஃப்–ன் துணைத்தலைவராக இருக்கும் வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்ற …

சமூக மாற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் முன்னெடுத்திடும் : மூத்த வழக்கறிஞர் கே. தேசிங் பேச்சு Read More

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம்

*தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சர்ச் ரோடு சாலையில் புதைந்த பாதாள சாக்கடை UGD மேன் வலை ஊழியர்களைக் கொண்டு மாமன்றஉறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்ட கழக செயலாளர் அவர்கள் உயர்த்தி அமைத்த போது …

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம் Read More

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று  (20.12.2022)  தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 19 கோடியே 84 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் …

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் Read More

தமிழர் கொலை – வடமாநிலத்தவர்களால் அரங்கேறும் தொடர் குற்றங்கள் – வேல்முருகன்

கடந்த 06.04.2022 – ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில், பேச்சுவார்த்தைக்கு சென்ற காவல்துறையினரை வடமாநிலத்தினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதற்கு முன்பு, கடந்த 20.02.2022 – பெரம்பலூரில் பயணச்சீட்டு எடுக்கச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை வடமாநிலத்தினர் பேருந்திலிருந்து தள்ளிவிட்டு தாக்கினர். …

தமிழர் கொலை – வடமாநிலத்தவர்களால் அரங்கேறும் தொடர் குற்றங்கள் – வேல்முருகன் Read More

புலம்பெயர் தமிழர்கள் நல வாரியம் அமைப்பு முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு

புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததோடு, அதற்குரிய தலைவர், வெளிநாட்டுத் தமிழர்களின் பிரதிநிதிகள், அரசு சார் அலுவலர்கள் ஆகியோரை நியமனம் செய்ததோடு, வெளிநாடு வாழ் தமிழர் நல நிதியும் ஒதுக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆணை பிறப்பித்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். உலகில் …

புலம்பெயர் தமிழர்கள் நல வாரியம் அமைப்பு முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு Read More

மீன்வளத்தை அதிகரிக்க பண்ணைகளில் பொறிக்கப்பட்ட இறால் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு

கடலில் மீன் வளத்தை அதிகரிக்கும் விதமாக பிரதமரின்மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்படி  மீன் குஞ்சுகள்மற்றும் பச்சை வரி இறால்களை வளர்த்து கடலில் விடும்பணியை மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம்மேற்கொண்டுள்ளது. இதன்படி இன்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் …

மீன்வளத்தை அதிகரிக்க பண்ணைகளில் பொறிக்கப்பட்ட இறால் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு Read More

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆய்வு

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும்பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை உள்ளமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க, இன்று  (20.12.2022)  தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள்மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் …

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆய்வு Read More

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு

சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று(20.12.2022) மாண்புமிகு. பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு. தொழில்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு. ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகிய அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைநடத்தினார்கள். மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், தலைமையில், இன்று …

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு Read More