‘ஏழு கடல் ஏழு மலை’ அக்-1ல் வெளியாகிறது

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.  உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. …

‘ஏழு கடல் ஏழு மலை’ அக்-1ல் வெளியாகிறது Read More

“லவ் ப்ராஜெக்ட்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இயக்குநரும் நடிகருமான கபில், காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் “லவ் ப்ராஜெக்ட்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ள டி.ஐ.கபில், தற்போது தனது முதல் முழுநீள …

“லவ் ப்ராஜெக்ட்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. Read More

5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி …

5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால் Read More

இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமையில் பி.யு.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஜெ.பிரபாகர் –  உதயசந்திரிகா தம்பதியரின் மகளான பி.யு.சுப்ரஜா, கடந்த 15 ஆண்டுகளாக குரு துளசியிடம் பரதநாட்டியம் பயின்று, தனது நீண்டகால கலைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அரங்கேற்ற நிகழ்வை சிறப்பாக நிறைவு செய்தார். இந்நிகழ்விற்கு தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது …

இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமையில் பி.யு.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் Read More

இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தட்டுவண்டி’. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் …

இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’ Read More

மனுஜோதி ஆசிரமத்தில் நூல் வெளியீடு

ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57வது கல்கி ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலிலுள்ள மனுஜோதி ஆசிரமத்தின் சத்யநகரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்கள் கூறிய “உவமைகள் அனுபவங்கள்” என்ற நூலை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் …

மனுஜோதி ஆசிரமத்தில் நூல் வெளியீடு Read More

“இதயம் முரளி” படத்தின் மூலம் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் – அதர்வா முரளி

“இதயம் முரளி” திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படக் குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி அறிவிக்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்பிழாவில் நடிகர் அதர்வா முரளி பேசியதாவது: “உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் …

“இதயம் முரளி” படத்தின் மூலம் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் – அதர்வா முரளி Read More

மனுஜோதி ஆசிரமத்தின் 57வது கல்கி ஜெயந்தி  விழா தொடங்கியது

தங்க முகையதின நெல்லை, ஜூலை  20- திருநெல்வேலி  மாவட்டம்  முக்கூடலில் உள்ள மனுஜோதி ஆசிரமத்தின் 57வது கல்கி ஜெயந்தி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இறைவன் மனிதனுக்கு கொடுத்த எல்லையைக் கடந்து சந்திரனுக்குச் சென்றபோது, இறைவன் இந்த பூமியில் இருப்பதாக காண்பித்த அந்த …

மனுஜோதி ஆசிரமத்தின் 57வது கல்கி ஜெயந்தி  விழா தொடங்கியது Read More

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள திரைப்படம் “அவிரா “

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் ஏ.ஐ.என்ற தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் ஏ.ஐ.தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க ஏ.ஐ.தொழில்நுட்பத்தை …

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள திரைப்படம் “அவிரா “ Read More

‘சி யூ’ படத்தின் முதல் பதாகையை தனுஷ் வெளியிட்டார்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான கிஷன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சி யூ’ திரைப்படத்தின் முதல் பதாகையை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்ஸன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சி யூ’ திரைப்படத்தில் கிஷன் …

‘சி யூ’ படத்தின் முதல் பதாகையை தனுஷ் வெளியிட்டார் Read More