கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயுமென தமிழக காவல்த்துறை தலைவர் எச்சரிக்கை

தமிழக காவல்த்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு , மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர், தென்மண்டல காவல் துறை தலைவர் …

கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயுமென தமிழக காவல்த்துறை தலைவர் எச்சரிக்கை Read More

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அயராது போராடி வரும் அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசிடம் …

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

பழைய சோறு சாப்பிட்டால் அறுவை சிகிச்சைக்கு குட்பை சொல்லலாம் என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள்

பழைய சோறை தினமும் காலையில் உண்டால், குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருவதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் …

பழைய சோறு சாப்பிட்டால் அறுவை சிகிச்சைக்கு குட்பை சொல்லலாம் என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் Read More

எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் – கைது

தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற இனப்பகை நோக்குடன், சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் இன்று (13.07.2021) – காவிரி உரிமை …

எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் – கைது Read More

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் – கமல்ஹாசன்

ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும், ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் …

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் – கமல்ஹாசன் Read More

நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக தமிழக அரசு சார்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, …

நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு Read More

கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் அறிவித்த நீட் தேர்வு தேதி அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பெருந்தொற்று அச்சம் தொடர்வதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கூட …

கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் அறிவித்த நீட் தேர்வு தேதி அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் Read More

தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்!

திருச்சி, ஜூலை. -13: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக, படித்த மாற்றுத்திறனாளிகள் பெண்களின் திருமணத்திற்கு உதவியாக “தாலி தங்கம்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தங்க தாலியை, …

தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்! Read More

கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக்கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில்தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும்,காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின்நலனைப் பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது.  இதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்துமுடிவெடுப்பதற்கு ஏதுவாக, இன்று (12–7–2021) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்துச்சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்           திரு. துரைமுருகன்கலந்துகொண்டார்.  அனைத்துச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் …

கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம் Read More

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக்கூடாதென்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு- டி.ஜெயக்குமார்

கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை விவகாரம் குறித்து தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சிக் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து கூட்டத்தின் பின் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் …

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக்கூடாதென்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு- டி.ஜெயக்குமார் Read More