‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயலென ஒன்றிய அரசுக்கு கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஏழரை கோடித் தமிழ் மக்களின் மதிப்புமிக்க மக்கள் சபையான தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் இயற்றிய பிறகும், எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் 13 பேர் ‘நீட்’ என்கிற எமனை எதிர்த்துத் தங்கள் உயிரால் உயில் எழுதித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்ட …

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயலென ஒன்றிய அரசுக்கு கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More

ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்!

காஞ்சிபுரம், ஜூலை. 16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ரூ.8.02 கோடி மதிப்பீட்டில் 787 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஊரக தொழித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், எழிலரசன். …

ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்! Read More

வரலாற்றில் இன்று* *15/07/2021-வியாழன்*

70 : ரோமப் பேரரசர் டைட்டசும் அவரது ராணுவமும் ஜெருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். 1099 : முதலாம் சிலுவைப்போர் :- கிறிஸ்தவப் போர்வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர் ஜெருசலேம் கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். 1149 : திருக்கல்லறைத் தேவாலயம் ஜெருசலேமில் …

வரலாற்றில் இன்று* *15/07/2021-வியாழன்* Read More

கல்வி வளர்ச்சி நாள் – எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, பாரத ரத்னா காமராசர் பிறந்த தினம் இன்று (ஜூலை 15, 1903).

காமராசர் ஜூலை 15, 1903ல் விருதுநகரில் பிறந்தார். பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் …

கல்வி வளர்ச்சி நாள் – எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற படிக்காத மேதை, பாரத ரத்னா காமராசர் பிறந்த தினம் இன்று (ஜூலை 15, 1903). Read More

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.!

சென்னை, ஜூலை. 15: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 900 கி.மி சைக்கிள் பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், …

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.! Read More

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

காஞ்சிபுரம், ஜூலை. 15: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு மையக்கூட்டரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு, தலைமையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. …

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடலை காணொலி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டார். மத்திய இளைஞர் …

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார் Read More

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்து வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. …

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை

மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் வடமொழியில் இருந்த தனது பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார்.  மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு சூலை 15ஆம் நாள் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். …

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை Read More

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு நாளை (15.07.2021)  100வது வயது தொடங்குகிறது. அவரது நூற்றாண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்வு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை …

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார் Read More