கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு!

செங்கல்பட்டு, ஜூலை. 16: சென்னையின் குடிநீர் தேவைக்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி திறன் கொண்ட …

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு! Read More

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்!

செங்கல்பட்டு, ஜூலை. 17: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்த குப்பைகளை அகற்றுவதற்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.பவுடன், …

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்! Read More

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

*மக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் உலக நாடுகளிடையே நிலவிவரும் நிலையில், மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை …

மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! Read More

ஆம்பூரில்; எம்.பி., அலுவலகம் திறப்பு!

வேலூர், ஜூலை. 16: வேலூர் மாவட்டம் ஆம்பூரில், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந் நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,  குடியாத்தம் …

ஆம்பூரில்; எம்.பி., அலுவலகம் திறப்பு! Read More

கொரோனாத் தடுப்பூசி முகாமை; துவக்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருச்சி, ஜூலை. 16: திருவெறும்பூர் தொகுதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நடைபெற்ற கொரோனாத் தடுப்பூசி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். …

கொரோனாத் தடுப்பூசி முகாமை; துவக்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! Read More

சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி, சிப்காட் வளாகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் TCC கம்பெனி திடக்கழிவுகளை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி, முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். …

சிப்காட் வளாகத்தில்; ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் காந்தி! Read More

நம்மவர் தொழிற்ச்சங்கப் பேரவை தொடக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கப்பேரவை – “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை”துவக்க விழா, நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் கர்ம வீரர் காமராஜர் 119வது பிறந்த நாள் விழா இன்று (15.07.2021) நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்  தலைவர் நம்மவர். டாக்டர் திரு. கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தொழிற்சங்க பேரவையின் பெயரை …

நம்மவர் தொழிற்ச்சங்கப் பேரவை தொடக்கம் Read More

இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்!

இராணிப்பேட்டை, ஜூலை. 16: இராணிப்பேட்டை தொழிற்மையத்தை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன்,  மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., ஆற்காடு …

இராணிப்பேட்டை தொழிற்மையத்தை; அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்! Read More

சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார் ஆணையர்

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்(Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  ​அதன் …

சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார் ஆணையர் Read More

நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும் திருச்சி …

Read More