விவசாய கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி அமைக்க ராஜா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை. 18: சங்கரன்கோவில் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து மற்றும் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு விவசாய கல்லூரி அமைந்திடவும் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு …

விவசாய கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி அமைக்க ராஜா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்! Read More

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு!

செங்கல்பட்டு, ஜூலை. 18: தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையை கடந்து ரயில் நிலையம் செல்லுவதற்கு கட்டப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் மற்றும் தாம்பரம் நீதிமன்றம் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளை, பொதுப்பணி துறை மற்றும் …

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு! Read More

ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை; ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்!

சென்னை, ஜூலை. 18: இராயபுரம் கிழக்கு பகுதி 50 வது வட்டம் ஏ.ஜே.காலனி உள்ள சேனியம்மன் கோயில் ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி துவக்கி வைத்தார். உடன் திமுக பகுதி செயலாளர்கள் …

ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை; ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்! Read More

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.!

இராமநாதபுரம், ஜூலை. 18: இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தார்களை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி நேரில் …

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.! Read More

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 18: அருள்மிகு ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை …

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்! Read More

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்!

செங்கல்பட்டு, ஜூலை. 18: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர், கோவூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 வழித்தடங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் என மொத்தம் 17 பேரூந்துகளை போக்குவரத்து துறை …

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்! Read More

மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம்

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 16.07.2021 அன்று மாலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணிப் பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழக விவசாயிகள் …

மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் Read More

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறையின் கூட்டரங்கில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினைப் பழமைமாறாமல் புதுப்பித்தல் தொடர்பான பெருந்திட்ட ஆய்வுக்கூட்டம் 17.07.2021 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு,மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்றஉறுப்பினர் திருமதி.கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எச்.சி.எல் நிறுவனத்தினால் நியமனம்செய்யப்பட்ட கட்டிடக்கலை வல்லுனர்களால்திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலினைப் பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும்பெருந்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகள் தொடர்பான முதல்கட்டவிளக்கக் காட்சியில் திருக்கோயிலின் கட்டுமானம், பக்தர்களின் அடிப்படை வசதிகள், முக்கிய திருவிழாக்காலங்களில் அதிகப்படியான பக்தர்களைஈர்க்கும் வகையில் மேலாண்மை செய்தல், காற்றோட்டவசதிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் கலந்தாய்வுசெய்யப்பட்டன. இத்திருக்கோயில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்பல்வேறு பகுதிகளாகப் பிரித்து செயல்பட வேண்டியுள்ளது.குறிப்பாகத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின்பயன்பாட்டிற்காக அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை, மின்னாளுமை, வாகனம் நிறுத்தும்இடங்கள், ஒளியமைப்பு இவைகளை அதிக செலவின்றிதரமானதாக அமைத்தல் மற்றும் மின் சிக்கனத்தையும்கருத்தில் கொள்ளுதல், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபின்னர் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பக்தர்கள் வரிசையில் ஓய்வெடுப்பதற்கான இடங்களில்கழிப்பறை, குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டஅனைத்து வசதிகள் இப்பெருந்திட்டத்தில் இடம்பெறவேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தில் அதிகளவிலான திருமணங்கள்ஒரே நாளில் திருக்கோயிலில் நடைபெறும் போது அவற்றைமேலாண்மை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில்இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார்வாகனங்கள் ஓர் இடத்தில் முறைப்படுத்தப்பட்டு அங்குஇருந்து திருக்கோயிலுக்கு மினி வாகனம் இயக்கப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில் வசிக்கும்மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மேற்படிதிட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரைகள்வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மைச் செயலாளர், முனைவர்பி.சந்திர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர், ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல்ஆணையர், திரு.கண்ணன், இ.ஆ.ப., திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தக்கார், திரு.கண்ணன், விளாத்திகுளம், சட்டமன்ற உறுப்பினர வி.மார்க்கண்டேயன், எச்.சி.எல் நிறுவன கட்டிடக்கலைவல்லுனர் திருமதி.ஸ்ரீமதி உட்பட பல அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம். Read More

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி

டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது.  54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும்இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள்  உட்பட 88 பேர்கொண்ட அணியினரை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர்  திரு நிசித் பிரமணிக் ஆகியோர்முறைப்படி வழியனுப்புகின்றனர்.  இந்த வழியனுப்புவிழாவில்,  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரேந்தர்துருவ் பத்ரா, பொதுச் செயலாளர்  திரு ராஜீவ் மேத்தாமற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமைஇயக்குனர் திரு சந்தீப் பிரதான்   ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வில் அம்பு, ஈட்டி எறிதல், ஹாக்கி, பாட்மின்டன், டேபிள்டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் பளுதூக்குதல்ஆகிய 8 போட்டிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் புதுதில்லியிலிருந்து இன்றுபுறப்படுகின்றனர். இதில் மிகப் பெரிய அணி ஹாக்கி. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்துபிரமுகர்களுக்கும் கொவிட் பரிசோதனை செய்து கொள்வர். சமூக இடைவெளி முறைகளும் இந்நிகழ்ச்சியில்பின்பற்றப்படும்.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, 127 இந்தியவிளையாட்டு வீரர்கள், தகுதி பெற்றுள்ளனர்.  ரியோஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட இவர்கள்அதிகம் என்பதால், இந்த எண்ணிக்கை  சாதனையாகஉள்ளது.

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி Read More

சித்திரை பாண்டியன் இல்லத் திருமண விழா; விக்கிரமராஜா வாழ்த்து!

சென்னை, ஜூலை. 16: தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் மார்கெட் வியாபாரிகள் சங்க பொருளாளர் சி. சித்திரை பாண்டியன், இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து …

சித்திரை பாண்டியன் இல்லத் திருமண விழா; விக்கிரமராஜா வாழ்த்து! Read More