புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு!

புதுடெல்லி, ஜூலை. 19: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கடல் மீன் வள மசோதா தமிழ்நாட்டின் மீனவர்களை அச்சுறுத்தும் வகையிலும் தமிழ்நாடு மீனவர்கள் எதிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் …

புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு! Read More

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருமண்டபம், தேசிய கல்லூரி கலையரங்கத்தில் நடந்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், …

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு! Read More

பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூர் காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள பாபு செட்டித் தெருவில் பொதுவிநியோக கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில், இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். …

பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்! Read More

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்!

செங்கல்பட்டு. ஜூலை. 19: ஆலந்தூர் தொகுதியை சேர்ந்த ஆலந்தூர் பகுதி அ.ம.மு.க. செயலாளர் லட்சுமிபதி, அ.ம.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணப்பாக்கம் டி.ரவி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், அ.ம.மு.க. நிர்வாகிகள் 100 பேர் அக்கட்சியில் இருந்து …

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்! Read More

விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார்!

கன்னியாகுமரி, ஜூலை. 19: கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி, புனித யாக்கோபு விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார். உடன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், …

விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார்! Read More

தமிழகம் சோதனைக் களம் அல்ல…சமூக நீதியின் பலி பீடமும் அல்ல – வெங்கடேசன் எம் பி

பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் …

தமிழகம் சோதனைக் களம் அல்ல…சமூக நீதியின் பலி பீடமும் அல்ல – வெங்கடேசன் எம் பி Read More

சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று பரவாமல் தடுக்க  தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கடந்த மே மாதல் சில முக்கிய …

சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ Read More

வெவ்வேறு ரத்தப் பிரிவுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது, கொடையாளர், தானம் பெறுபவர் ஆகிய இருவருமே ஒரே ரத்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம்.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பி பாசிடிவ் ரத்த வகையைக் கொண்ட 39 வயதான ஆணுக்கு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக …

வெவ்வேறு ரத்தப் பிரிவுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை Read More

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லை குறித்து மாணவ – மாணவிகள் புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைத்து  சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் அதனை வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் …

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Read More

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு!

புதுடெல்லி , ஜூலை. 19: புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுடெல்லி விமான நிலையத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர், ஸ்ரீபெரம்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் …

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு! Read More