“தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை!”

கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ஆம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம். செம்மொழி …

“தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை!” Read More

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  கழக அவைத்தலைவர் E.மதுசூதனனை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி K.பழனிசாமி , சட்டமன்ற துணை தலைவர்  ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இவர்களை தொடர்ந்து சசிகலா மதுசூதனனிடம் நலம் விசாரிக்க …

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா Read More

ஆகஸ்ட் -9 உழைக்கும் மக்களின் உரிமைப்போர் சிஐடியு வெற்றிகரமாக்க முடிவு

இந்திய  தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 16.07.2021 அன்று மாநில தலைவர் அ.சவுந்திரராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் தோழர்.டாக்டர் ஹேமலதா அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் துணை …

ஆகஸ்ட் -9 உழைக்கும் மக்களின் உரிமைப்போர் சிஐடியு வெற்றிகரமாக்க முடிவு Read More

இந்தியக் பண்பாட்டு பரிணாம ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்படுகிறது

இந்தியாவின் 12000 ஆண்டு கால பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் குழுவில் பெண்கள், பட்டியல் சாதி, பழங்குடி, சிறுபான்மையினர், தென்னிந்தியர்க்கு இடம் இல்லை என்பதை கடந்த ஆண்டு சு. வெங்கடேசன் …

இந்தியக் பண்பாட்டு பரிணாம ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்படுகிறது Read More

கலைஞர் பெயரில் கொல்லிமலையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சித்த மருத்துவர்கள் முன்னேற்ற சங்க(SDDA) நிர்வாகிகள் சென்னையில் சந்தித்தனர். அமைச்சரிடம் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வைரஸ் நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற சித்த மருந்துகள் ஆற்றிய பங்கினை நாடு அறியும். சித்த மருத்துவத்தை …

கலைஞர் பெயரில் கொல்லிமலையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை Read More

ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு!

திருநெல்வேலி, ஜூலை. 20: நெல்லை ஜங்ஷனில் உள்ள ஷீபா மருத்துவமனையில், நிமிடத்திற்கு 350 லிட்டர் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தின் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது. ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு …

ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு! Read More

இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 20: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் சார்பாக, மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு, தமிழ்நாடு அரசு மூலம் பெறப்பட்ட இணை மானிய தொகையை, ஊரக தொழில்துறை …

இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்! Read More

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு!

அரியலூர்.ஜூலை. 20: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும், சில இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும், எதிர்வரும் சம்பா பருவத்திற்குள் அதிகப்படியான நிரந்தர நெல் …

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு! Read More

திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், P-3 வியாசர்பாடிகாவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்திரு.M.D.K.சுரேஷ் குமார் (த.கா.36538), முதல்நிலைக்காவலர் M.செந்தில்குமார் (மு.நி.கா.45273), ஆயுதப்படைகாவலர் L.சிவகுமார் (கா.55075) மற்றும் ஊர்க்காவல் படைவீரர் V.சதிஷ்குமார் (HG 5592) ஆகியோர் 15.7.2021 அன்றுஇரவு வியாசர்பாடி, கள்ளுக்கடை சந்திப்பு அருகே வாகனதணிக்கை பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 01.30 மணியளவில் (16.7.2021) ஒரு நபர் இருசக்கர வாகனத்தைஓட்டிக் கொண்டே, மற்றொரு நபர் அமர்ந்திருந்தஇருசக்கர வாகனத்தை காலால் தள்ளி கொண்டுவரும்போது, காவல் குழுவினரை பார்த்ததும் இருவரும்இருசக்கர வாகனத்தை திருப்பி தப்ப முயன்றனர். உடனேகாவல் குழுவினர் துரத்திச் சென்றபோது, இரு நபர்களில்ஒருவர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டுதப்பியோடவே, காவல் குழுவினர் மற்றொரு நபரைஇருசக்கர வாகனத்துடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர்பிடிபட்ட நபரையும், கைப்பற்றப்பட்ட 2 இருசக்கரவாகனங்களையும் P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் தேவராஜ், வ/21, த/பெ.பார்த்திபன், எண்.11, அன்னை சத்யா நகர் 1வது தெரு, வியாசர்பாடி, சென்னைஎன்பதும், தப்பிச் சென்ற நபர் அவரது கூட்டாளி விஸ்வா (எ) ஸ்கேல் என்பதும், இருவரும் சேர்ந்து இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில் காவலர்களைகண்டு தப்ப முயன்றபோது ஒருவர் பிடிபட்டதும்தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தப்பிச்சென்ற விஸ்வா (எ) ஸ்கேல், த/பெ.துரைசாமி, எண்.11,அப்பு தெரு, சுந்தரம் மெயின் ரோடு, வியாசர்பாடி, சென்னை என்பவரை 16.7.2021 அன்று கைது செய்தனர். காவல் குழுவினர் இருவரையும் விசாரணை செய்ததில், இருவரும் சேர்ந்து வியாசர்பாடி, செம்பியம் ஆகியபகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதுதெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்துவிலையுயர்ந்த 3 இருசக்கர வாகனங்கள் உட்பட 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் குற்றவாளி தேவராஜ் மீது P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 செல்போன்பறிப்பு வழக்குகள் உள்ளதும், குற்றவாளி விஸ்வா மீது D-1 திருவல்லிக்கேணி, T-9 பட்டாபிராம் மற்றும் N-1 இராயபுரம்காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வீடுபுகுந்து திருடியது தொடர்பாக வழக்குகள் உள்ளதும்தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டனர். இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டுஇருசக்கர வாகனங்கள் திருடிய 2 குற்றவாளிகளை துரத்திச்சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த P-3 வியாசர்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர்சுரேஷ்குமார் தலைமையிலான காவல் குழுவினரைசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (19.07.2021) நேரில்அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 

திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது!

திருவள்ளுர், ஜூலை. 19: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. …

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது! Read More