தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய ஸ்டாலினிடம் கோரிக்கை வத்தார் கமல்ஹாசன்

2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தீர்த்தம் எனும் பெயருள்ள விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட பியான் புயலில் கர்நாடக–கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மீனவர்கள் மாயமாகினர். மீனவர்கள் தாசன், ராஜன், …

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய ஸ்டாலினிடம் கோரிக்கை வத்தார் கமல்ஹாசன் Read More

அமைதியை சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்க கூடாது – முத்தரசன்

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, அரசின் கொள்கைகளை விமர்சித்து மக்களை அணிதிரட்டி, போராடும் உரிமை என அடிப்படைகள் உரிமைகள் மீது பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலையும், …

அமைதியை சீர்குலைக்கும் செயல்களை அரசு அனுமதிக்க கூடாது – முத்தரசன் Read More

குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

T16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்எஸ்.ஹரிகிருஷ்ணன் (த.கா.26191) மற்றும் ஊர்க்காவல் படைகாவலர் கே.அஸ்வின்குமார் (HG 5037) ஆகியோர் 03.7.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார்03..00 மணியளவில் (04.7.2021) நசரத்பேட்டை சிக்னல் அருகில்சந்தேகத்திற்கிடமாக 2 பல்சர் இருசக்கர வாகனங்களில் சென்ற 3 நபர்களை நிறுத்தியபோது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றனர். உடனே, காவலர்கள் இருவரும், பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்தமற்றொரு நபரை மடக்கிப்பிடித்து, அவர் இடுப்பில் மறைத்துவைத்திருந்த ஸ்குரூ டிரைவர் மற்றும் கட்டிங் பிளேயரைஎடுத்தபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு, காவலர்களை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அவ்வழியேமற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த T-16 நசரத்பேட்டைகாவல் நிலைய காவலர் வி.எம்.ஏகாம்பரம் (கா.51419) என்பவரும்காவலர்களுடன் சேர்ந்து தப்ப முயன்ற நபரை மடக்கிப்பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் விஜய்,வ/24, த/பெ.லோகநாதன், ரெட்டிதோப்பு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் என்பதும், விஜய்தப்பிச் சென்ற அவரது 2 நண்பர்களுடன் ஒரே பல்சர் இருசக்கரவாகனத்தில் சென்னைக்கு வந்ததும், நள்ளிரவு பூந்தமல்லியில்நோட்டமிட்டு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள ஒருவீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு பல்சர் இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு, விஜய் அவரது இருசக்கரவாகனத்திலும், நண்பர்கள் இருவரம் திருடிய இருசக்கரவாகனத்திலும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில்நசரத்பேட்டையில் விஜய் பிடிபட்டதும் தெரியவந்தது. உடனே, தலைமைக் காவலர் ஹரிகிருஷ்ணன், இரவு ரோந்துபணியிலிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.கோவிந்தராஜன்அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு 2 நபர்கள்செல்வதாக தகவல் கொடுத்ததின்பேரில், காவல் ஆய்வாளர்திரு.கோவிந்தராஜன், தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றுகண்காணித்தபோது, 2 நபர்கள் மாம்பாக்கம், Saint Gobainநிறுவனம் அருகில் திருடிச் சென்ற பல்சர் இருசக்கர வாகனத்தைபோட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், மற்றொரு பல்சர் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இருசக்கர வாகனம் பூந்தமல்லி பகுதியில்திருடப்பட்டதால், பிடிபட்ட குற்றவாளி விஜய், பறிமுதல்செய்யப்பட்ட 2 பல்சர் இருசக்கர வாகனங்கள், ஸ்குரூ டிரைவர்மற்றும் கட்டிங் பிளேயருடன் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.  அதன்பேரில் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின்னர் எதிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். ​ 2. அமைந்தகரை பகுதியில் வீட்டிலுள்ள சிலிண்டரில் பற்றியதீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக்காவலர்  ​சென்னை, அமைந்தகரை, எம்.எம்.காலனி, எண்.28 என்ற முகவரியில் வசிக்கும் நாராயணன் என்பவரின் மகள்கடந்த 03.7.2021 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில், வீட்டின் வெளியே வாசலில் மண்ணெண்ணெய் அடுப்பைபற்ற வைத்தபோது, வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டரில்வாயு கசிந்து இருந்ததால், அடுப்பிலிருந்த தீ வீட்டிற்குள்பரவி வீட்டினுள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரியஆரம்பித்தது. உடனே, நாராயணன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், K-3 அமைந்தகரை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்புதலைமைக் காவலர் சரவணன் (த.கா.42734) சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று, வீட்டில் பார்த்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டரும் தீபிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே தலைமைக் காவலர்சரவணன், ஒரு துணியை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் மீது மூடி சிலிண்டரில்பற்றிய தீயை அணைத்து, சிலிண்டரை வீட்டிற்கு வெளியேகொண்டு வந்து போட்டார். இதனால் பெரும் அசம்பாவிதம்நிகழாமல் தடுக்கப்பட்டது. இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு இருசக்கரவாகனத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த T-16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர்ஹரிகிருஷ்ணன், காவலர் ஏகாம்பரம், ஊர்க்காவல் படைகாவலர் அஸ்வின்குமார் மற்றும் K-3 அமைந்தகரை காவல் நிலைய தலைமைக் காவலர் ஆகியோரை சென்னைபெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப.,  நேரில் அழைத்துபாராட்டி வெகுமதி வழங்கினார்.

குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ஏர் அரேபியா விமானம் ஜி9-471மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய திருவாவூரை சேர்ந்த கலையரசன் கருணாநிதி, 31, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர். அவரை சோதனையிட்ட போது, அவரது உடலில் …

ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது Read More

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வானொலி வாயிலாக பாடங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருட காலமாகவே பள்ளிகள் திறக்கப்படவில்லை. வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அதன் மூலம் …

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வானொலி வாயிலாக பாடங்கள் Read More

சிகரெட்டும் பாலகுமாரனும்

இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் …

சிகரெட்டும் பாலகுமாரனும் Read More

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா

இங்கிலாந்து: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் வரும் ஜூலை 19-ம் தேதி முதல் ஊரடங்கை முழுவதுமாக நீக்கிவிட போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் …

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா Read More

90வது பிறந்த நாளை கொண்டாடிய நகைச்சுவை சக்கரவர்த்தி சித்ராலயா கோபு

நகைச்சுவை சக்கரவர்த்தி, சிரிப்பு செம்மல், கலைமாமணி சித்ராலயா கோபு தனது 90-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு , வீட்டுக்கு வீடு, சுமதி என் சுந்தரி, நில் கவனி …

90வது பிறந்த நாளை கொண்டாடிய நகைச்சுவை சக்கரவர்த்தி சித்ராலயா கோபு Read More

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து இருப்பது  மிகப்பெரிய அவலம். மாநில அரசுக்குச் சேர வேண்டிய வருவாயை பாஜக அரசு ஏற்கனவே பறித்து விட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பொதுமக்கள் மீது திணிப்பது …

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!! Read More

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி – வைகோ கண்டனம்

பீமாகோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மூச்சு அடங்கிவிட்டது.  தமிழ்நாட்டில் திருச்சியை  பூர்வீகமாகக் கொண்ட ஸ்டேன் சுவாமி, ஜார்கண்ட் மாநிலத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மலைவாழ் மக்களுக்காக தன்னையே …

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி – வைகோ கண்டனம் Read More