தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை 11 மாதங்களில் மொத்தம் 42,94,477 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கானஆய்வுக் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை 11 மாதங்களில் மொத்தம் 42,94,477 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (15.3.2024) மாண்புமிகுஇந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமானதிரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் காசிமேடு கடற்கரையைரூ.5.41 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைத்தல் …

கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

உதவி ஆணையாளர்கள் திரு.ராஜ்குமார் சாமுவேல், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (தெற்கு), திரு.ராயப்பன் ஏசுநேசன், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (வடக்கு), திரு.ரமேஷ் (அரும்பாக்கம் சரகம்), ஆகியோர் தலைமையில்காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் திருமங்கலம் பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு, குற்றச்செயலில் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். Read More

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்திய தர நிர்ணய அமைவனம்  சார்பில் “மானக் மஹோத்சவ்” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும்பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கானதர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி …

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்திய தர நிர்ணய அமைவனம்  சார்பில் “மானக் மஹோத்சவ்” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்சார்பில் கலைத் துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் விருதுகள்  மற்றும் பரிசுகள் வழங்கினார்.  கலைத்துறையில் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு Read More

*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!*

சீரழிந்து கிடக்கின்ற *ஒற்று மையைச்*     செழித்தோங்கச் செய்வதற்கு வழிகா ணாமல் பேரழியா திருக்கின்ற *மித்ரா* வுக்காய்ப்       பெருந்திட்டம் வரைவதற்கே *அமைச்சர் டத்தோ* *ஆரொன்அ கோடகாங்* முனைந்துள் ளாராம் !         …

*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!* Read More

அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கழக மகளிர் அணியின் சார்பில், தலைமைக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (8.3.2024 – வெள்ளிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் …

அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். Read More

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா  மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட  வளாகக் கூட்டரங்கில்  (08.03.2024)  நடைபெற்றது. இவ்விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் அவர்கள் பங்கேற்று, பல்வேறுதுறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 25 மகளிர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு …

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது Read More

செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்றபோட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில்நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் …

செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர் Read More