தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 3 நாட்கள் சுற்றுலா செல்லும் நவக்கிரக சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., தகவல்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்–பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு  மற்றும் மூணார் என மூன்று நாட்கள்செல்லும் சுற்றுலா,  அறுபடை வீடு முருகன் கோவில்கள் செல்லும் நான்கு நாட்கள் சுற்றுலா, திருப்பதி, சென்னை–மாமல்லபுரம், காஞ்சிபுரம்– …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 3 நாட்கள் சுற்றுலா செல்லும் நவக்கிரக சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., தகவல். Read More

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பிவிசி எலக்ட்ரிக்கல் இன்சுலேஷன் டேப் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் யூனிட்டில் இந்திய தர நிர்ணய அமைவன(பிஐஎஸ்) அதிகாரிகள் அதிரடி சோதனை

BIS சட்டம் 2016 ஐ மீறியதாக சந்தேகிக்கப்படும் தகவலின் பேரில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, 22-03-2024, மதியம் தாம்பரம் அருகே உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் அமலாக்கத் தேடல் மற்றும் பறிமுதல் சோதனை …

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பிவிசி எலக்ட்ரிக்கல் இன்சுலேஷன் டேப் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் யூனிட்டில் இந்திய தர நிர்ணய அமைவன(பிஐஎஸ்) அதிகாரிகள் அதிரடி சோதனை Read More

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?*

தற்கொலையைச் செய்துகொள்ள முயல் வாருக்கே        தக்கதொரு தண்டணையாய் , *மனந லத்து* *விற்பனரின்* சிகிச்சைதனை அளிப்ப தென்னும்           விவேகமுள முடிவையெடுத் துள்ள நீதி கற்றவர்தம் கருத்ததுவும் சிறப்பாம் ; கேளீர் …

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?* Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, அசோக்நகர், காமராஜர் சாலை 89வது தெருவில் வசித்து வரும் அப்போலின்தாஸ், வ/55, த/பெ.அருளப்பன் என்பவர் வடபழனி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அப்போலின்தாஸ் கடந்த 18.03.2024 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், பணம்எடுப்பதற்காக, …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி

 நாடாளுமன்ற அதிமுக கூட்டணியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக்போட்டி தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராளுமன்றத் தேர்தலைசந்திக்கிறது. அதன்படி அஇஅதிமுக கூட்டணியில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சிக்குஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. …

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி Read More

புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு பாராட்டு

நேபால் தலைநகர் காட்மண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய நாடுகள் அமைதி நட்புறவு முகாமில் நேபால் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் சரண் மகத் இந்திய பிரதிநிதியாக பங்கேற்ற புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து …

புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு பாராட்டு Read More

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூகசேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்றபல ஆயிரம் மக்களுக்கு பல …

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் Read More

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  

சென்னை பெருநகர காவல் ஆனையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதல்களின்படி சென்னை பெருநகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரங்களைஉலகத்தரத்திக்கு உயர்த்த அறிவுறுத்தியதன் பேரில் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த்சின்ஹா, இ.கா.ப அவர்கள் மற்றும் தெற்கு மண்டல …

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.   Read More

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?*

*ஆங்கிலமும், மலாய்மொழியும், தமிழும்* ஆக          ஆரம்பக் கல்வியெனப் பயிலு கின்ற தூங்கிவழி யாததமிழ்ப் பிள்ளை கள்தாம்       தொடர்ந்தாற்போல் இன்னல்பல சந்திக் கின்றார் ; தாங்கமுடி யாதபல சுமைகள் தம்மைத்      …

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?* Read More

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம்

நல்லுலகில் பட்டினியை இசுலாம் மக்கள்      நன்கறியும் நோக்கத்தில் *ரமலான் மாதத்* தொல்மரபு நோன்புதனைக் கடைப்பி டிக்கும்         தூய்மைமிகு கடமைதனை மேற்கொள் கின்றார் ! உள்ளத்தால் உடல்,செய்கை, எண்ணத் தாலும்        …

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம் Read More