கிராமசபை தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் – செந்தில் ஆறுமுகம்

எதிர்பார்த்தபடியே கொரானாவைக் காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த விஷயத்தில் அதிமுகவிற்கு சளைத்தது அல்ல திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயாராக இருக்கும் மாநில அரசால் கிராம …

கிராமசபை தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் – செந்தில் ஆறுமுகம் Read More

நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவை “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் 21.01.2022 அன்று கலந்துரையாடி உடல் …

நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாநில விரோதச் செயலை கண்டித்து 26.01.2022-ஆம் தேதி – புதன் கிழமை காலை 10 மணிக்கு, 43-செவாலியே சிவாஜி …

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம் Read More

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு அனைவருக்கும் வீட்டுவசதி என்ற குறிக்கோளை எய்தும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான …

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Read More

மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சகச் செயலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) ஐபிஎஸ் – (இந்தியக் காவல் பணி) அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்யும் வகையில்  ஒன்றிய அரசு விதிகளை திருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசின் …

மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சகச் செயலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகர் பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் தற்போது பிளஸ் 2 …

அரசியல் ஆதாயத்திற்காக மதம் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் தமிழக பாஜக: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தியினை புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டை அவமானப் படுத்துவதற்குச் சமமானது – கெளதமன்

ஒன்றிய அரசுக்கு வ.கௌதமன்  கடும் கண்டனம். சுதந்திரத்திற்காகப் போராடிச் செத்தவர்களில் அதிகம் பேர் தமிழர்கள் என்று சொல்கிறது இந்திய ஒன்றியத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு. உண்மை நிலை இப்படி இருக்க 26.01.2022 தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில், வெள்ளையர்களை ஓட …

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தியினை புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டை அவமானப் படுத்துவதற்குச் சமமானது – கெளதமன் Read More

திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு! வைகோ அறிக்கை

இந்தியவிடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர்வரும் சனவரி 26 – குடியரசு நாளில், புதுதில்லியில் நடைபெறும் அலங்கhரஅணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது. மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுதலைக் கவிஞர் …

திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு! வைகோ அறிக்கை Read More

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் விதமாக அனைத்து மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அதுபோன்ற அணிவகுப்பில் கொரோனா காரணம் காட்டி கப்பலோட்டிய …

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் தம்பி அப்துல் ரஹீம் அவர்களை முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் சிறிநீர் கழித்து, கொடும் சித்திரவதை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். பகுதிநேரப் பணியாளராக மருந்தகத்தில் …

முகக்கவசம் அணியவில்லையெனக் கூறி, காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வதா? – சீமான் கண்டனம் Read More